04-04-2004, 10:53 AM
தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கையை, ஐரோப்பிய ஒன்றியம் நாளை சமர்ப்பிக்கும்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 9:26 ஈழம் ஸ
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பாக இறுதி அறிக்கையை நாளை திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளரிடம் தமது குழு சமர்ப்பிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட கண்காணிப்பாளர் Nஐhன் குஷ்நகான் தெரிவித்திருக்கின்றார்.
கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்ட ஐப்பானிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினரும் தமது அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவிருப்பதாக ஐப்பானிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஹிஸ்லானி ரிச்சா தெரிவித்திருக்கின்றார்.
இவ்விரு கண்காணிப்புக்குழுக்களும் வௌ;வேறாக வெளியிட்டுள்ள அறிக்கைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - புதினம்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 9:26 ஈழம் ஸ
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பாக இறுதி அறிக்கையை நாளை திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளரிடம் தமது குழு சமர்ப்பிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட கண்காணிப்பாளர் Nஐhன் குஷ்நகான் தெரிவித்திருக்கின்றார்.
கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்ட ஐப்பானிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினரும் தமது அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவிருப்பதாக ஐப்பானிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஹிஸ்லானி ரிச்சா தெரிவித்திருக்கின்றார்.
இவ்விரு கண்காணிப்புக்குழுக்களும் வௌ;வேறாக வெளியிட்டுள்ள அறிக்கைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

