04-04-2004, 02:57 AM
இது பி.பி.சி மீது வீண்பழி சுமத்தும் ஒரு குற்றச் சாட்டு. டக்ளசும் சங்கரியாருமே தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றஞ் சாட்டியிருந்தார்கள் அதனாற்தான் அவர்களைச் செவ்வி கண்டிருந்தார்கள். அதன் பின்பு அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பதற்குச் சம்பந்தனுக்குச் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்கள்.

