04-04-2004, 02:25 AM
14 மாவட்டங்களின் முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்படும்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:22 ஈழம் ஸ
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் 14 மாவட்டங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று 10 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர், கண்டி, திஹாமடுல்ல தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
விருப்பு வாக்குகளின் முடிவுகள் இன்றிரவுக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் ஆணையாளர் திசநாயக்க மேலும் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி - புதினம்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:22 ஈழம் ஸ
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் 14 மாவட்டங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று 10 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர், கண்டி, திஹாமடுல்ல தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
விருப்பு வாக்குகளின் முடிவுகள் இன்றிரவுக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் ஆணையாளர் திசநாயக்க மேலும் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

