04-04-2004, 01:36 AM
Mathivathanan Wrote:Mathivathanan Wrote:அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?Kanthar Wrote:தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோசும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..
யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு
*****
![]()
![]()
:?: :?: :?:
அப்பிடி எண்டு இல்லை
சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு

