04-03-2004, 11:05 PM
வடக்கு - கிழக்கில் பலம்பெற்ற தனிக்கட்சியாக கூட்டமைப்பு
இந்தமுறைத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் நான்கு மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி பெரும் வெற்றியீட்டி சாதனை படைத்திருக்கின்றது. தனிப் பெரும் கட்சியாக அது உருவெடுத் திருக்கின்றது.
யாழ். மாவட்டத்தின் ஒன்பது நாடா ளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேர் தமிழரசுக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் கட்சிக்கு மொத்தம் 2 லட் சத்து 57ஆயிரத்து 320 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 18 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்ற ஈ.பி.டி.பி. ஓர் ஆசனத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக் களப்பு, திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் தமிழர் செறிந்துவாழும் பிரதேசங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 90 வீத மான வாக்குகள் தமிழரசுக்கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் சாவகச் சேரித் தேர்தல் தொகுதியில் அளிக் கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக் கட்சி 94.3 வீPத வாக்குகளைப் பெற் றுள்ளது. இங்கு போட்டியிட்ட ஈழமக் கள் ஜனநாயகக் கட்சி 3.8வீத வாக்குகளையும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக்குழு 1 1.5 வீத வாக்குகளையும் பெற்றுள் ளன. இராணுவக் கட்டுப்பாடற்ற கிளி நொச்சித் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 98.7 வீதமான வாக்கு கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் பருத்தித் துறைத் தேர்தல் தொகுதியில் இலங் கைத் தமிழரசுக் கட்சி 95.8 வீத வாக்குகளையும் ஈழமக்கள் ஜனநாய கக் கட்சி 2.8 வீத வாக்குகளையும் வீ.ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு1 ஒரு வீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
கோப்பாய்த் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 90.8 வீத வாக்குகளையும் ஈழமக்கள் ஜன நாயகக் கட்சி 7.1 வீத வாக்கு களையும் ஆனந்தசங்கரியின் சுயேச் சைக்குழு 1.5 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சி வட் டுக்கோட்டைத் தொகுதியில் 91.9 வீத வாக்குகளையும் நல்லு}ர் தொகுதி யில் 86.9 வீத வாக்குகளையும் யாழ். தொகுதியில் 87.7 வீத வாக்கு களையும் காங்கேசன்துறைத் தொகுதி யில் 86.5 வீத வாக்குகளையும் மானிப்பாய் தொகுதியில் 84.4 வீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
நன்றி - உதயன்
இந்தமுறைத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் நான்கு மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி பெரும் வெற்றியீட்டி சாதனை படைத்திருக்கின்றது. தனிப் பெரும் கட்சியாக அது உருவெடுத் திருக்கின்றது.
யாழ். மாவட்டத்தின் ஒன்பது நாடா ளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேர் தமிழரசுக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் கட்சிக்கு மொத்தம் 2 லட் சத்து 57ஆயிரத்து 320 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 18 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்ற ஈ.பி.டி.பி. ஓர் ஆசனத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக் களப்பு, திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் தமிழர் செறிந்துவாழும் பிரதேசங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 90 வீத மான வாக்குகள் தமிழரசுக்கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் சாவகச் சேரித் தேர்தல் தொகுதியில் அளிக் கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக் கட்சி 94.3 வீPத வாக்குகளைப் பெற் றுள்ளது. இங்கு போட்டியிட்ட ஈழமக் கள் ஜனநாயகக் கட்சி 3.8வீத வாக்குகளையும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக்குழு 1 1.5 வீத வாக்குகளையும் பெற்றுள் ளன. இராணுவக் கட்டுப்பாடற்ற கிளி நொச்சித் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 98.7 வீதமான வாக்கு கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் பருத்தித் துறைத் தேர்தல் தொகுதியில் இலங் கைத் தமிழரசுக் கட்சி 95.8 வீத வாக்குகளையும் ஈழமக்கள் ஜனநாய கக் கட்சி 2.8 வீத வாக்குகளையும் வீ.ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு1 ஒரு வீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
கோப்பாய்த் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 90.8 வீத வாக்குகளையும் ஈழமக்கள் ஜன நாயகக் கட்சி 7.1 வீத வாக்கு களையும் ஆனந்தசங்கரியின் சுயேச் சைக்குழு 1.5 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சி வட் டுக்கோட்டைத் தொகுதியில் 91.9 வீத வாக்குகளையும் நல்லு}ர் தொகுதி யில் 86.9 வீத வாக்குகளையும் யாழ். தொகுதியில் 87.7 வீத வாக்கு களையும் காங்கேசன்துறைத் தொகுதி யில் 86.5 வீத வாக்குகளையும் மானிப்பாய் தொகுதியில் 84.4 வீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

