04-03-2004, 12:41 PM
எனக்கு கண்ணன் தான் கூறினார். ஒருமுறை றீவிறெஸ் செய்வது யார் சேர்வர் சிலோவாக வேலைசெய்கிறது என களத்தில் கண்ணாவால் எழுதப்பட்டபோது அதற்கு என்ன முறுக்கிறதை கண்டுபிடிச்சிட்டியள் போலை இருக்கோ ஏதோ என சோழியான் எழுதிஇருந்தார். அப்போதான் இந்த விளக்கத்தை எனக்கு கண்ணா சொன்னார். (அந்த காலப:;பகுதியில் தான் மோகன் பார்வையாளரின் எண்ணிக்கையை முறுக்கி விட்டிருக்கிறாh ;என என்னால் எழுதப்பட்டது.
இவ்வாறு நிகழ்ந்ததுதான். ஏதோ சுவாரிசியமாக அவருக்கு பதில் கொடுக்கப்போய் அது இவ்வளவுதூரம் வந்திருக்கிறது. அதேவேளையில், அன்று அவர் இது தனிச்செய்தியா.. கருத்துக்களமா என்று எழுதியிருந்தார்... அப்படியாயின் அவ்வளவுக்கு அவர் அன்று நிதானமில்லாத மயக்கநிலையில் இருக்கிறார்.. அந்த மயக்கநிலையில்தான் தங்களுடன் உரையாடினார் என மனம்போனபோக்கில் முடிவுகட்டிவிட முடியுமா?!
இவ்வாறு நிகழ்ந்ததுதான். ஏதோ சுவாரிசியமாக அவருக்கு பதில் கொடுக்கப்போய் அது இவ்வளவுதூரம் வந்திருக்கிறது. அதேவேளையில், அன்று அவர் இது தனிச்செய்தியா.. கருத்துக்களமா என்று எழுதியிருந்தார்... அப்படியாயின் அவ்வளவுக்கு அவர் அன்று நிதானமில்லாத மயக்கநிலையில் இருக்கிறார்.. அந்த மயக்கநிலையில்தான் தங்களுடன் உரையாடினார் என மனம்போனபோக்கில் முடிவுகட்டிவிட முடியுமா?!
.

