04-02-2004, 04:37 PM
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுடனும் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால்
அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முதலில் தாம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசி அவர்களது பேச்சுக்கான திட்ட வரைபை தயார் செய்ய உதவலாம் அரசுடனும் கூட்டு வைத்துக் கொண்டு அதே அரசுடன் பேச்சு வார்த்தை மேசையில் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றால் இவர்களின் அரசியல் கூட்டு கேலிக்கிடமாகவே உள்ளது
அதனை விட இப்படி ஆளுக்கொருவரை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் கட்சிகள் எல்லாவற்றினுடனும் பேசுவது இன்னொரு திம்புப் பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும் நிச்சயமாக பிரச்சனையைத் தீர்க்க உதவாது
அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முதலில் தாம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசி அவர்களது பேச்சுக்கான திட்ட வரைபை தயார் செய்ய உதவலாம் அரசுடனும் கூட்டு வைத்துக் கொண்டு அதே அரசுடன் பேச்சு வார்த்தை மேசையில் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றால் இவர்களின் அரசியல் கூட்டு கேலிக்கிடமாகவே உள்ளது
அதனை விட இப்படி ஆளுக்கொருவரை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் கட்சிகள் எல்லாவற்றினுடனும் பேசுவது இன்னொரு திம்புப் பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும் நிச்சயமாக பிரச்சனையைத் தீர்க்க உதவாது
\" \"

