07-04-2003, 08:42 AM
அதுமட்டுமோ சேர்த்த கையெளுத்து பரந்தன் றாயன் பாவிக்கிறாராம். அதுமட்டுமோ கையெளுத்தோடைசேத்து கொலைவெறிபிடித்த பிணம்........................................................................ இவர்களிடம் இடைக்கால நிர்வாகசபை கொடுக்கவேண்டாம் எண்டும் சொல்லி இருக்காம். நாட்டிலை இப்படியும் தமிழ் துரோகிகள்.

