04-02-2004, 03:53 PM
Eelavan Wrote:மக்களை வீணை வாசிப்பவர்களாக மாற்றவோ அல்லது அவர்களது உணர்வுகளுக்குப் பூட்டுப் போட முயன்றாலோ இதுதான் நடக்கும்
ஜனநாயகத்தின் காவலர்களும் அவர்களுக்காகக் கொக்கரிப்பவர்களும் இதனை உணர்ந்தால் சரி
அதுசரி ஆனந்த சங்கரி தானே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தான் தான் முன்னனியில் இருப்பேன் என்று சொன்னாரே அவருக்கும் மிரட்ட வேண்டிய அல்லது கெஞ்ச வேண்டிய நிலமையா?
யாராக இருந்தாலும் மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அவர் தேர்தல் முடிவுகளின் பயத்தில் கூறுவதாக இருக்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

