04-01-2004, 08:16 PM
யெனிவா எளுச்சி பேரனியில் பங்கபற்ற அரசியல்துறை விசேட பொறுப்பாளர் கரிகாலன் மட்டு அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளன் கௌசல்யன் உள்ளடங்கலாக 3 பேர் கட்டுநாயக்கா விமின நிலையத்தில் தங்கி நிற்பதாக தெரியவருகிறது இங்கு நான் தரும் பெயரில் கௌசல்யனை என்னால் உறுதிப்படுத்தமுடியவிலை ஆனால் 3 பேர் நிப்பதாகவும் பலர் ஆதரவாளர்கள்போல வளியனுப்ப வந்ததாகவும் வாகனத்தரிப்பிடத்தில் இன்னும் பல நன்பர்கள் தங்கி நிற்பதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

