04-01-2004, 10:52 AM
<b>உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம்!</b>
இன்று தமிழினம் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட போராட்டசக்தியாக - பலம்மிக்க சக்தியாகத் திகழ் கிறது. நாளை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அனைத்துத் தமிழ்மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
தமிழ்த் தேசியத்துக்கு வலுச்சேர்த்து ஒன்றுபட்ட போராட்ட சக்தியைக் காத்திரமானதாக்குவதற்குத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக வேண்டுகோளும் விடுத்தார்.
கிளிநொச்சியில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் சார்பில் மேற்படி அழைப் பையும் வேண்டுகோளையும் சு.ப.தமிழ்ச் செல்வன் விடுத்தார்.
கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் நிகழ்த்திய உரையின் விவரம் வருமாறு:-
இரு தசாப்தங்களைக் கடந்த பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்ப ணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட் டத்தாலும் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையான தொரு கட்டத்தை அடைந்திருக்கின்றது.
நாம் எமது பாரம்பரிய தாய கத்தில் நிம்மதியாகவும் கௌரவமாக வும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால், காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிறீலங்கா ஆட்சி யாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டபோது ஜனநாயக ரீதியில் அஹிம்சைவழி யில் அதனை எமது மக்கள் எதிர்த்தனர். ஆனால், தமிழ் மக்களின் ஜனநாயக வழிகளிலான போராட்டங்கள் மதிக்கப்படாமல் ஆயுதபலம் கொண்டு அடக்கப்பட்டன.
அன்று நாம் அடக்கி ஒடுக்கப் பட்டபோதெல்லாம் அதனை சமபலத் துடன் துணிந்து எதிர்கொள்வதற் கான உறுதியான தலைமைத்துவமோ போராட்ட சக்தியோ இன்றி நாம் பல
வீனமான மக்களினமாக வாழ்ந்தோம்.
ஜனநாயக ரீதியிலான அஹிம்சை வழிப் போராட்டங்கள் அகப்பட்டு எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்டபோது இளம் தலைமுறை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு சிறு துளியாக வடிவெடுத்த எமது மக்க ளின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் விருட்சமாகிப் பலம்மிக் கதோர் இனமாக எம்மை மாற்றியுள்ளது.
இன்று பேச்சு மேசைகளில் ஜன நாயக வழிமுறைகள் ஊடான எமது மக்களின் கருத்துக்களுக்குச் சிங் கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் மதிப்பளிப்பதன் காரணம் எமது போராட்ட பலமே.
போராளிகளினதும் எமது மக்களினதும், குருதியாலும், தசையாலும், கண்ணீராலும் கட்டி எழுப்பப்பட்ட எமது போராட்டம் இன்று உலகின் மனச்சாட்சியைத் தொட்டுவிட்ட ஆற் றல்மிக்கதொரு போராட்ட சக்தியாகப் பரிணமித்துள்ளது.
இவ்வாறானதொரு வரலாற்றுப் புறநிலையிலேயே இன்று நாம் எமது அபிலாi~களை ஒன்று பட்டு நின்று ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஜனநாயக ரீதியிலான எமது கருத்து வெளிப்பாடானது கடந்த காலங்களைப்போலன்றி பெரும் போராட்ட சக்தியாலும் உறுதியான தமிழீழ தேசியத் தலை மைத்துவத்தாலும் காத்திரத் தன்மையுடையதாக அமைகிறது. இன்று எமது தேசியத் தலைவரின் தலைமைத்து வத்தை ஏற்று ஒன்றுபட்ட சக்தியா கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றது.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் என்பதை ஏற்று தமிழீழத் தேசியத்தை முன்னெடுக் கும் போராட்ட முன்னெடுப்புகளுக்கு உந்து சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை, வடக்கு-கிழக்கு தமிழ் மக் களின் பாரம்பரிய தாயகம், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றை முன்வைத்து ஜனநாயகப் பாதையில் மக்கள் ஆணையை வெளிப்படுத்துவ தன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் கீழ் ஒன்றுபட்டு நின்று தேர்தலில் போட்டி யிடுகின்றன.
இவ்வாறானதொரு புற நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து, ஒருமித்த மக்கள் ஆணையை வெளிப்படுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி, ஒன்று பட்ட சக்தியாக நாம் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்று பட்டு நின்று சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கௌரவமான, சுதந்திரமான மக்களினமாக வாழ விரும்புவதை இவ்வுல குக்கு வெளிப்படுத்தவேண்டும்.
தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று பட்;டு ஜனநாயக hPதியில் எமது போராட் டத்தின் நியாயமான தன்மையை -அதன் உண்மைத்தன்மையை -வெளிக் காட்டுவது என்பதும் நாம் பலமான ஒன்றுபட்ட மக்களினமாக ஒரு தலை மைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்பதினை முழு உலகுக்கும் எடுத் துக் காட்டட்டும். எமது மக்களின தும் போராளியினதும் உயரிய அர்ப் பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் சுயநல அர சியல் நோக்கம் கொண்டவர்களைத் தமிழ்மக்கள் இத்தேர்தலில் புறக் கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு சரியானதொரு வர லாற்றுப் படிப்பினையைப் புகட்ட வேண்டும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றுபட்டு நின்று ஒருமித்து தமது மக்கள் ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி ஜன நாயக hPதியில் நாம் எமது அபிலா i~களைத் தெளிவாக இவ்வுல குக்கு வெளிப்படுத்தவேண்டும். இதன் மூலம், ஜனநாயக hPதியிலும் நாம் ஒன்றுபட்டு ஒரு பெரும் போராட்ட சக் தியாக வளர்ச்சியடைந்து நிற்ப தனை அனைவருக்கும் தெளிவாக உணர்த்துவோம்.
- இவ்வாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.
நன்றி
உதயன் 01-04-2004
இன்று தமிழினம் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட போராட்டசக்தியாக - பலம்மிக்க சக்தியாகத் திகழ் கிறது. நாளை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அனைத்துத் தமிழ்மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
தமிழ்த் தேசியத்துக்கு வலுச்சேர்த்து ஒன்றுபட்ட போராட்ட சக்தியைக் காத்திரமானதாக்குவதற்குத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக வேண்டுகோளும் விடுத்தார்.
கிளிநொச்சியில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் சார்பில் மேற்படி அழைப் பையும் வேண்டுகோளையும் சு.ப.தமிழ்ச் செல்வன் விடுத்தார்.
கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் நிகழ்த்திய உரையின் விவரம் வருமாறு:-
இரு தசாப்தங்களைக் கடந்த பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்ப ணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட் டத்தாலும் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையான தொரு கட்டத்தை அடைந்திருக்கின்றது.
நாம் எமது பாரம்பரிய தாய கத்தில் நிம்மதியாகவும் கௌரவமாக வும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால், காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிறீலங்கா ஆட்சி யாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டபோது ஜனநாயக ரீதியில் அஹிம்சைவழி யில் அதனை எமது மக்கள் எதிர்த்தனர். ஆனால், தமிழ் மக்களின் ஜனநாயக வழிகளிலான போராட்டங்கள் மதிக்கப்படாமல் ஆயுதபலம் கொண்டு அடக்கப்பட்டன.
அன்று நாம் அடக்கி ஒடுக்கப் பட்டபோதெல்லாம் அதனை சமபலத் துடன் துணிந்து எதிர்கொள்வதற் கான உறுதியான தலைமைத்துவமோ போராட்ட சக்தியோ இன்றி நாம் பல
வீனமான மக்களினமாக வாழ்ந்தோம்.
ஜனநாயக ரீதியிலான அஹிம்சை வழிப் போராட்டங்கள் அகப்பட்டு எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்டபோது இளம் தலைமுறை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு சிறு துளியாக வடிவெடுத்த எமது மக்க ளின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் விருட்சமாகிப் பலம்மிக் கதோர் இனமாக எம்மை மாற்றியுள்ளது.
இன்று பேச்சு மேசைகளில் ஜன நாயக வழிமுறைகள் ஊடான எமது மக்களின் கருத்துக்களுக்குச் சிங் கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் மதிப்பளிப்பதன் காரணம் எமது போராட்ட பலமே.
போராளிகளினதும் எமது மக்களினதும், குருதியாலும், தசையாலும், கண்ணீராலும் கட்டி எழுப்பப்பட்ட எமது போராட்டம் இன்று உலகின் மனச்சாட்சியைத் தொட்டுவிட்ட ஆற் றல்மிக்கதொரு போராட்ட சக்தியாகப் பரிணமித்துள்ளது.
இவ்வாறானதொரு வரலாற்றுப் புறநிலையிலேயே இன்று நாம் எமது அபிலாi~களை ஒன்று பட்டு நின்று ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஜனநாயக ரீதியிலான எமது கருத்து வெளிப்பாடானது கடந்த காலங்களைப்போலன்றி பெரும் போராட்ட சக்தியாலும் உறுதியான தமிழீழ தேசியத் தலை மைத்துவத்தாலும் காத்திரத் தன்மையுடையதாக அமைகிறது. இன்று எமது தேசியத் தலைவரின் தலைமைத்து வத்தை ஏற்று ஒன்றுபட்ட சக்தியா கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றது.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் என்பதை ஏற்று தமிழீழத் தேசியத்தை முன்னெடுக் கும் போராட்ட முன்னெடுப்புகளுக்கு உந்து சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை, வடக்கு-கிழக்கு தமிழ் மக் களின் பாரம்பரிய தாயகம், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றை முன்வைத்து ஜனநாயகப் பாதையில் மக்கள் ஆணையை வெளிப்படுத்துவ தன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் கீழ் ஒன்றுபட்டு நின்று தேர்தலில் போட்டி யிடுகின்றன.
இவ்வாறானதொரு புற நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து, ஒருமித்த மக்கள் ஆணையை வெளிப்படுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி, ஒன்று பட்ட சக்தியாக நாம் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்று பட்டு நின்று சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கௌரவமான, சுதந்திரமான மக்களினமாக வாழ விரும்புவதை இவ்வுல குக்கு வெளிப்படுத்தவேண்டும்.
தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று பட்;டு ஜனநாயக hPதியில் எமது போராட் டத்தின் நியாயமான தன்மையை -அதன் உண்மைத்தன்மையை -வெளிக் காட்டுவது என்பதும் நாம் பலமான ஒன்றுபட்ட மக்களினமாக ஒரு தலை மைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்பதினை முழு உலகுக்கும் எடுத் துக் காட்டட்டும். எமது மக்களின தும் போராளியினதும் உயரிய அர்ப் பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் சுயநல அர சியல் நோக்கம் கொண்டவர்களைத் தமிழ்மக்கள் இத்தேர்தலில் புறக் கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு சரியானதொரு வர லாற்றுப் படிப்பினையைப் புகட்ட வேண்டும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றுபட்டு நின்று ஒருமித்து தமது மக்கள் ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி ஜன நாயக hPதியில் நாம் எமது அபிலா i~களைத் தெளிவாக இவ்வுல குக்கு வெளிப்படுத்தவேண்டும். இதன் மூலம், ஜனநாயக hPதியிலும் நாம் ஒன்றுபட்டு ஒரு பெரும் போராட்ட சக் தியாக வளர்ச்சியடைந்து நிற்ப தனை அனைவருக்கும் தெளிவாக உணர்த்துவோம்.
- இவ்வாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.
நன்றி
உதயன் 01-04-2004

