Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள பெளத்த பேரினவாதத்தின் காவலன் கருணா...!
#2
kuruvikal Wrote:.............

அவை வழங்கியுள்ள மேலதிக தகவல்களில் தெரிவித்திருப்பதாவது:

சந்திரிகா-ரணில் பிளவு, ஜே.வி.பி.-சிங்கள உறுமய பிளவு, ஐ.ம.சு.மு.க்குள் பிரதமர் பதவிக்கான பிளவு, முஸ்லிம் கட்சிகளுக்குள் கடும் பிளவு, மலையகக் கட்சிகளுக்குள் பிளவு, பௌத்த மஹா சபைக்குள் ஆதரவாகவும் எதிராகவும் பிளவு, சிங்கள ஊடகங்களுக்குள் பிளவு, சிங்கள மக்களுக்குள் பிளவு என்று பெரும்பான்மைக்குள் கடுமையான நெருக்கடிகள் இருந்தபோது, தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் நின்றமை, சிறீலங்காவின் பௌத்த சிங்கள இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.




நன்றி புதினம்...!

எங்கெங்கை பிளவு எண்டு சொல்லுறியளோ அங்கையெல்லாம்
சன நாய் அகம் இருக்குது போல நீங்கள் வழமையா சொல்லுறது மாதிரி
Reply


Messages In This Thread
Re: சிங்கள பெளத்த பேரினவ - by Kanthar - 03-31-2004, 08:50 PM
[No subject] - by kiRukkan - 03-31-2004, 10:39 PM
[No subject] - by Mathivathanan - 03-31-2004, 11:14 PM
[No subject] - by PAAMARAN - 03-31-2004, 11:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)