03-31-2004, 04:22 PM
சங்ககாலம் என்பது முப்பால் கவிஞனுக்கு முந்தைய காலமாக கணிக்கப்டுகின்றது.பனுவல்களின் தோற்றப்பகுப்பை இவ்விணைப்பில் காண்க.http://www.geocities.com/Athens/5180/chrono1.html
இதை வைத்து வள்ளுவன் கடன் வாங்கினான் என்பதை எங்ஙனம் கணிக்கயியலும்.
காமத்தை குறித்து கருத்திட என் சிந்தை விழையும் முன் என் மனதை புழுவாக்கிய பட்டினத்தார் வரிகளை நினைவு கூர்கின்றேன்.
"சிற்றம்பலமும் சிவனும் அருகே இருக்க
வெற்றம்பலம் தேடிவிட்டோமே இறைவா-நித்தம்
பிறந்தயிடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தயிடம் காணுதே கண்."
.......................... ம்...
தன்மனை தாண்டி பிறமனை நாடும் காமம் பக்குவமல்ல என்பதே எனக்கு மட்டுப்படுவது.
கவிக்கண்,கலைக்கண் மோகனமாகா.
திரைக்கண்ணில் காமம் கொச்சையும் , மிருகமும் மிகுதியாம்.
இது என் சிற்றறிவே பிழையாயின் சுட்டுக.
இதை வைத்து வள்ளுவன் கடன் வாங்கினான் என்பதை எங்ஙனம் கணிக்கயியலும்.
காமத்தை குறித்து கருத்திட என் சிந்தை விழையும் முன் என் மனதை புழுவாக்கிய பட்டினத்தார் வரிகளை நினைவு கூர்கின்றேன்.
"சிற்றம்பலமும் சிவனும் அருகே இருக்க
வெற்றம்பலம் தேடிவிட்டோமே இறைவா-நித்தம்
பிறந்தயிடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தயிடம் காணுதே கண்."
.......................... ம்...
தன்மனை தாண்டி பிறமனை நாடும் காமம் பக்குவமல்ல என்பதே எனக்கு மட்டுப்படுவது.
கவிக்கண்,கலைக்கண் மோகனமாகா.
திரைக்கண்ணில் காமம் கொச்சையும் , மிருகமும் மிகுதியாம்.
இது என் சிற்றறிவே பிழையாயின் சுட்டுக.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

