03-31-2004, 03:45 PM
மட்டக்களப்பு தமிழர்களே 24 மணி நேரத்தில் வெளியேறுங்கள், கருணா கெடுபிடி
கொழும்பு, மார்ச் 31- மட்டக்களப்பு பகுதியில் பிரபாகரனுக்கு ஆதரவான பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று கருணா குழு கெடுபிடி செய்கிறது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் கிழக்கு பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தளபதி கருணாவும் அவரது ஆதரவாளர்களும் புதிய மிரட்டலை விடுத்துள்ளனர்.
இன்று காலை துண்டு பிரசுரங்களை அந்தப் பகுதியில் அவர்கள் விநியோகித்தார்கள். அதில் புலிகளை ஆதாpக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வியாபாhpகளும் இன்னும் 29 மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும். மீறி தங்குவோருக்கும் அவர்களின் இளம் தலைமுறையினரும் பூண் டோடு அளிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களது அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வசம் வெறும் 500 ரூபாய் வரை மட்டும் எடுத்துச் செல்லலாம். இவ்வாறு துண்டு பிரசுரத் தில் கூறப்பட்டு உள்ளது.
வரும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் கருணாவின் ஆதரவாளர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் புலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியானது. இந்த நிலையில் கருணாவை ஒழித்துக் கட்டுவோம் என்று ஏற்கனவே புலிகள் தொpவித்தனர். இந்த அறிவிப்பு வந்த கையோடு புலிக் கொலைப் படையினர் கிழக்குப் பகுதியில் ஊடு ருவி உள்ளதாக செய்தி பரவியது.
இப்போது புலி ஆதரவு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டும் என்று கருணா உத்தரவு போட்டு உள்ளார். அத்தோடு தேர்தல் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளைப் பூட்டி சாவிகளையும் கருணா ஆதரவாளர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதற்கிடையில் இலங்கையில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜhhpட்டி கிடைக்காது என்றும், தொங்கு பாராளுமன்றம் தான் அமையும் என்று தேர்தல் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதனால் 26 ஆண்டுகளாக நீடித்து வரும் இலங்கை இனப்பிரச்சினை மேலும் நீடிக்கவே அதிகவாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
நன்றி - தினகரன்
கொழும்பு, மார்ச் 31- மட்டக்களப்பு பகுதியில் பிரபாகரனுக்கு ஆதரவான பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று கருணா குழு கெடுபிடி செய்கிறது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் கிழக்கு பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தளபதி கருணாவும் அவரது ஆதரவாளர்களும் புதிய மிரட்டலை விடுத்துள்ளனர்.
இன்று காலை துண்டு பிரசுரங்களை அந்தப் பகுதியில் அவர்கள் விநியோகித்தார்கள். அதில் புலிகளை ஆதாpக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வியாபாhpகளும் இன்னும் 29 மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும். மீறி தங்குவோருக்கும் அவர்களின் இளம் தலைமுறையினரும் பூண் டோடு அளிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களது அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வசம் வெறும் 500 ரூபாய் வரை மட்டும் எடுத்துச் செல்லலாம். இவ்வாறு துண்டு பிரசுரத் தில் கூறப்பட்டு உள்ளது.
வரும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் கருணாவின் ஆதரவாளர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் புலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியானது. இந்த நிலையில் கருணாவை ஒழித்துக் கட்டுவோம் என்று ஏற்கனவே புலிகள் தொpவித்தனர். இந்த அறிவிப்பு வந்த கையோடு புலிக் கொலைப் படையினர் கிழக்குப் பகுதியில் ஊடு ருவி உள்ளதாக செய்தி பரவியது.
இப்போது புலி ஆதரவு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டும் என்று கருணா உத்தரவு போட்டு உள்ளார். அத்தோடு தேர்தல் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளைப் பூட்டி சாவிகளையும் கருணா ஆதரவாளர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதற்கிடையில் இலங்கையில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜhhpட்டி கிடைக்காது என்றும், தொங்கு பாராளுமன்றம் தான் அமையும் என்று தேர்தல் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதனால் 26 ஆண்டுகளாக நீடித்து வரும் இலங்கை இனப்பிரச்சினை மேலும் நீடிக்கவே அதிகவாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
நன்றி - தினகரன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

