07-03-2003, 03:46 PM
தாத்தா உங்கள் வார்த்தையில் குதர்க்கம் ரொம்பவே இருக்கின்றது
பாதிக்கப்பட்டவனிற்குத்தான் அதன் வலி தெரியும். அந்த வகையில் அந்த கொலையாளி நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்திருப்பார்.
அரசு எப்பவுமே எங்கு வெடித்தாலும் அதை புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவது புதிசு இல்லைத்தானே.
பாதிக்கப்பட்டவனிற்குத்தான் அதன் வலி தெரியும். அந்த வகையில் அந்த கொலையாளி நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்திருப்பார்.
அரசு எப்பவுமே எங்கு வெடித்தாலும் அதை புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவது புதிசு இல்லைத்தானே.
[b] ?

