03-31-2004, 02:58 PM
vallai Wrote:உதைத்தான் நான் அப்பவே சொன்னனே உளுத்துப்போன அரிசி திண்டாலும் குத்துறது வீட்டுக்குதான்
கம்பேசுப் பொடியள்தான் விளக்கமாய் சொன்னவங்கள் ஆமி தன்ரை வீட்டை போகவேணுமெண்டா நீங்கள் எங்கடை வீட்டுக்கு குத்துங்கோ எண்டு
உதை சொல்ல சிங்கப்பூரிலை இருந்து நீங்கள் வேணுமே சிங்கப்பூரிலையும் கருவாட்டு ரத்தம் கிடைக்குதோ?
ஐயா இங்க கருவாட்டு ரத்தம் கிடைக்காது. ஆனா கொசு எலும்பு சூப்பு கிடைக்கும். உங்க இருந்து கொண்டு கள்ளு அடிச்சுப்போட்டு நாட்டு நிலவரம் தெரியாம இருந்துட்டு கம்பஸ் பெடியள் சொல்லித்தான் வீட்டுக்கு குத்தோணும் எண்டு தெரிஞ்சிருக்குது,

