07-03-2003, 01:42 PM
உம்மை அழித்து
வாழவைக்கும் காவல் தெய்வங்களே
இன்றைய நாளிலே
நீங்கள் சிந்திய குருதிகள்
எம் கண்களை திறக்கின்றது
மலர்கின்ற ஈழத்தின்
மலர்விலெல்லாம் உங்கள்
ஈகத்தின் உச்சம் தெரிகின்றது
மறக்கோம் உங்கள் உதிரங்களின் வாசங்களை
மறக்கோம் உங்கள் ஈகத்தின் பெருமைதனை
மறக்கோம் நீங்கள் எமக்காய் அழித்த உயிர்ப்பிச்சைகளை
எமக்காய் வீழ்ந்த உமக்காய்
நாம் உருவாக்கிடுவோம் தமிழ் ஈழம் ஒன்று
வாழவைக்கும் காவல் தெய்வங்களே
இன்றைய நாளிலே
நீங்கள் சிந்திய குருதிகள்
எம் கண்களை திறக்கின்றது
மலர்கின்ற ஈழத்தின்
மலர்விலெல்லாம் உங்கள்
ஈகத்தின் உச்சம் தெரிகின்றது
மறக்கோம் உங்கள் உதிரங்களின் வாசங்களை
மறக்கோம் உங்கள் ஈகத்தின் பெருமைதனை
மறக்கோம் நீங்கள் எமக்காய் அழித்த உயிர்ப்பிச்சைகளை
எமக்காய் வீழ்ந்த உமக்காய்
நாம் உருவாக்கிடுவோம் தமிழ் ஈழம் ஒன்று
[b] ?

