03-31-2004, 05:55 AM
Tuesday, 30 March 2004
அன்புள்ள கருணாக்கு,
Tuesday, 30 March 2004
பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் - "மாத்தையா தலைமையிலான சதி முயற்சியை எவ்வாறு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டபோது, பொட்டம்மான் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் - ?திறமை அரைவாசி அதிஸ்ட்டம் அரைவாசி?. இந்த அதிஸ்டம் பற்றி என்னிடம் ஒரு தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு.
அது ? நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு, நேர்மையின் பக்கம் இருப்பவர்களுக்கு, ஒரு சீரிய நேரான பாதையில் துன்பங்களைத் தாங்கி முன்னேறுகிறவர்களுக்கு மட்டும் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான வடிவத்தில் துணைநிற்கும். சில சமயங்களில் அது அவர்களை விட்டு விலகி இருப்பது போல் தோன்றும், ஆனால் அதன் அர்த்தம், அவர்களை அது கைவிட்டுவிட்டது என்பதல்ல, மாறாக அது வேரொரு ? புதிரான - வடிவத்தில் அவர்கட்கு உதவுகின்றது என்பதுவேயாகும். இப்போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. ?இந்தத் தடவை அந்த அதிஸ்டம் ஒரு வித்தியாசமான வடிவத்தில் வேலை செய்திருக்கிறது? என்பது தான் அது. உங்களைக் கொண்டுவித்தே உங்கள் துரோகத்தனத்தை உலகிற்குச் சொல்லுவித்ததன் மூலம் - பழி விழுந்து விடாமல் பிரபாகரனையும், பிளவுபட்டுவிடாமல் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது.
அந்த அதிஸ்டம் இன்னொரு அளப்பரிய காரியத்தையும் செய்திருக்கிறது. பாராமுகமாக? அலட்சியமாக? அக்கறையற்று இருப்பது போல இருந்த ? அல்லது, கருத்து ஒருமைப்பாடின்மை காரணமாக சற்றே விலகி இருந்த - சொற்ப தமிழர்களையும் வாங்திறந்து பேச வைத்திருக்கிறது ? நெருங்கி வர வைத்திருக்கிறது. உங்கள் துரோகத் தனத்தைக் கண்டு அப்படியானவர்கள் கூட எவ்வளவு கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?... அந்த வகையில் நன்றி ? அதிஸ்டத்திற்கும் உங்களிற்கும்.
உங்களைப்பற்றி பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நிதி மோசடி என்பதிலிருந்து கொலை மற்றும் தகாத உறவு வரை ஒரு நீண்ட குற்றப்பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். உண்மை இருந்தாலும் நீங்கள் அதை ?இல்லை?யென மறுக்கலாம். அதனால், அது பற்றி நான் இங்கு சொல்ல எதுவுமேயில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நீங்களே அடுக்கிய காரணப்பட்டியல் பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள் வொல்ல விரும்புகின்றேன்.
அம்மான்,
தலைவர் உங்களுக்கு எதைச் செய்யத் தவறினார்?... என்ன குறை வைத்தார்?... என்னைப் பொறுத்த வரையில், உங்கள் விடயத்தில் அவர் பக்கசார்பாக நடந்துகோண்டார் என்று நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு வகையில் உண்மை என்று கூடச் சொல்ல முடியும். எவ்வாறெனில் - மரபு வழிப் போரில் உங்களை விட அனுபவம் மிக்க? யுத்த முனைகளிலே உங்களை விட அதிக வெற்றிகளைக் குவித்த? வெற்றிகரமான படைநகர்த்தல்களில் உங்களை விட நிச்சயமாகத் திறமை வாய்ந்த? எத்தனையோ தளபதிகள் தன்னிடம் இருந்த போதும் - மட்டக்களப்பிலிருந்து உங்களைக் கொண்டு வந்து - தமிழீழத் தரைப்படையின் தலைமை - கள ஒருங்கிணைப்புத் - தளபதியாக உங்களை நியமித்தார். அந்த கையில், அது - இதுவரை நீங்களே பார்திராத கருணாவை தலைவர் பார்த்திருக்கிறார் என்று தானே அர்த்தம்?... தமிழீழத்தின் முழு தரைப்படை நகர்த்தல்களையுமே கையாளும் வல்லமை மிக்க தளபதியாக அவர் உங்களைப் பார்த்தபோது, நீங்களோ - பிரதேச வாதம் பேசிக்கொண்டு - உங்களை நீங்களே மட்டக்களப்பு-அம்பாறை என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டுவிட்டீர்கள். இத்தகைய ஒரு பொறுப்பை உங்களிடம் வழங்கும் போது, தலைவர் அவர்கள் இரண்டு வி;யங்களைக் கருதியிருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். முதலாவது ? பால்ராஜ்ஜூம் தீபனும், சொர்ணமும் பானுவும், ஜெயமும் விதுசாவும் - இவர்கள் போன்ற ஏனைய அனுபவம் மிக்க தளபதிகளும் - அதையிட்டுப் பொறாமைப்படாமல் தனது நியமனத்தை மனப்ப10ர்வமா ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் மீதிருந்த நம்பிக்கை. இரண்டாவது ? சிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உங்களை வளர்த்து உயர்த்தி, அத்தகைய ஒரு பெரும் பொறுப்பு நிலையில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம். அத்தகைய ஆதங்கத்தொடு உங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவரை, ?தனக்கு நிகராக யாரும் வளர்ந்து விட அவர் விடமாட்டார்? என்று Hindu பத்திரிகைக்காரனிடம் நீங்கள் கூறியது, பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை முதுகிலே அல்ல, நெஞ்சிலே குத்திவிட்ட பச்சைத் துரோகம் இல்லையா?
இந்தியாக்காரனிடம் எதையோ எதிர்பார்த்து Hindu பத்திரிiகைகாரனுக்கு நீங்கள் அளந்த கதை, அண்டப்புளுகு என்பது இந்தியாக்காரனுக்கே தெரியும். புலிகளின் படைகளை கெரில்லா யுத்தக் குழுக்கள் என்ற நிலையிலிருந்து மரபு வழிப் போரணிகளாக வளர்த்துவிட்ட பெருமை உங்களையே சாரும் என நீங்கள் கதை விடுகின்றீர்கள். அது ஒரு சர்வ முட்டாள்தனம் என்று உங்களுக்குப் புரியவேயில்லையா?... மட்டக்களப்புக் காடுகளுக்குள் கெரில்லாத் தாக்குதல்கள் கூட நடத்தமுடியாமல் - நீங்கள் பதுங்கிக்கிடந்த நாட்களிலேயே, சொந்தத் தொழிற்சாலைகளில் பீரங்கிகள் தயாரித்து ? வடக்குப் போர் முனைகளில் - மரபுவழிச் சமர்களை நடாத்தியவர் பிரபாகரன் என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?... யுத்தகளங்களில் நவீன தொழில்நுட்பங்களை நீங்களே அறிமுப்படுத்தியதாக இன்னொரு கதை அளந்துள்ளீர்கள். சமர்க்களங்களில் பிரபாகரன் அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் எங்கிருந்து புலிகளிடம் வந்து சேர்ந்தன என்பதுவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ரொமெல் அவன் இவனென்று இரண்டாம் உலகயுத்த காலத்து பழைய ? உலுத்துப் போன ? புத்தகங்களில் படித்து, நீங்களே தான் புலிகளுக்கு யுத்த உத்திகளைச் சொல்லிக் கொடுத்ததாகவும் நீங்கள் ஒரு கதை அளக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியுமா?... பிரபாகரன் எப்படி கட்டுநாயக்காவைத் துவம்சம் செய்தார் என்பதை அறிய நவீன உலகத்து உச்ச வல்லரசின் ?ஐங்கோண?க்காரர்களே அவதிப்படுகின்றார்கள் என்பது. ?There must be few military geniuses in the North; at least one must be there for sure? என்று ஒரு ?ஐங்கோண? அதிகாரி எங்கள் ஆட்களிடமே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார். அந்த military genius யார் என்பது உங்களுக்கும், எங்களுக்கும் எல்லோருக்குமே தெரியும்.
இங்கே ஆகப் பெரிய நகைப்பு என்ன தெரியுமா?... ?ஜெயசிக்குறு?வை நீங்கள் தான் முறியடித்ததாகவும், ?ஓயாத அலைக?ளை நீங்கள் தான் நடாத்தியதாகவும், ஆனையிறவை நீங்கள் தான் பிடித்ததாகவும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி நீங்கள் மட்டுமே என்று - விசியமறியாத வெளிநாட்டு media காரர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் விசியமறிந்தவர்கள் போல எழுதுசிற கற்பனைக் கதைகளை உண்மையென்று நீங்களே நம்பிவிடுவது தான்.
வடக்குச் சண்டையை வெல்லுவதற்கு நீங்கள் ஆள்கொடுத்ததாக ஒரு பழைய கணக்ககை நீங்கள் இப்போது காட்டுகின்றீர்கள். அது நீங்கள் பிரதேசவாதம் பேசும் ஒரு வடிவம். நான் இங்கே இன்னொரு விதமான தர்க்கத்தை முன்வைக்கின்றேன். ?வடக்குச் சண்டைக்காக மட்டக்களப்பிலே முகாம்களை மூடி எதிரி யாழ்ப்பாணத்திற்குப் படைகளை நகர்த்துகின்றான். இந்தச் சண்டையில் எவ்வளவு அதிகமான இழப்பை நாம் அவனுக்கு ஏற்படுத்துகின்றோமோ, அதைவிட அதிக படைகள் அவனுக்கு மேலும் தேவைப்படும். அப்போது மேலும் மேலும் முகாம்களை மூடி அவன் மட்டக்களப்பில் நிலங்களைக் கைவிடுவான். அதேசமயம், எதிரிக்கு இங்கே அதிக இழப்பை ஏற்படுத்தவேண்டுமானால், எம்மிடமும் வலுவான படை இருக்க வேண்டும். ஆகவே நாமும் படைகளை வடக்கிற்கு நகர்த்துவது நன்மை பயக்கும்? என்று தலைவர் உங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்ததாக ?ஜெயசுக்குறு?வின் ஆரம்ப காலத்தில் காலத்தில் நீங்களே ஒரு நாள் என்னிடம் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் அதை சொல்லியிருக்காவிட்டாலும் அது ஒன்றும் விளங்கிக்கொள்வதற்குக் கடினமான போரியல் சூட்சுமம் அல்ல. ஆகவே ? வடக்கைப் பாதுகாக்க மட்டும் மட்டக்களப்புப் போராளிகளை அனுப்பியதாக நீங்கள் முன்வைக்கும் வாதம் உப்புச்சப்பற்றது. அதே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிச் சண்டைகளை நான் இன்னொரு விதமாகப் பார்க்கின்றேன். அது உண்மையில் மட்டக்களப்புக்கான சண்டை. ஆனால், வடக்கில் பிடிக்கப்பட்டிருக்கிறது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நானும் பிரதேசவாதம் பேச முடியும். ?எங்கள் வீடுகளின் மேல் பீரங்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் பாடசாலைகளின் மேல் விமானக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் உடல்களின் மேல் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் வாழ்வுகளைச் சீரழித்து? நாங்கள் நு}ற்றுக்கணக்கில் உயிரிழந்து? நாங்கள் ஐநு}ராயிரம் பேர் ஒரே இரவில் அகதிகளாகி? எங்கள் யாழ்ப்பாணத்தை எதிரியிடம் பறிகொடுத்து? ? கடைசியில் மீட்டெடுத்தது உங்கள் மட்டக்களப்பைத்தானே!? இப்படியாக நானும் பிரதேசவாதம் பேசமுடியும் அல்லவா?... ஆனால் நான் அப்படிப் பேசப்போவதில்லை. ஏனெனில் - இது தமிழீழத்திற்கான போர் தமிழீழத்தின் எல்லாப்பிரதேச மக்களுமே - ஏதோ ஒரு அளவீட்டில்;, ஏதோ ஒரு பரிமாணத்தில், ஏதோ ஒரு கால கட்டத்தில் இந்தச் போரில் தங்கள் தங்கள் பங்களிப்பை ஏதோ ஒருவகையில் வழங்கியுள்ளார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான குழப்பமும் கிடையாது. எங்கள் நாட்டை மீட்பதற்காக - நாங்கள் எல்லோரும் சேர்ந்து, நாங்கள் எல்லோருமே இழப்புகளைத் தாங்கி, நாங்கள் எல்லோருமே போராடி, நாங்கள் எல்லோருமே வெற்றிகளைப் பெற்றோhம்.
இங்கே இன்னொரு வரலாற்றுப் போக்கையும் தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டும். போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இயக்கத்தின் பொறுப்புக்களில் எல்லாம் வல்வெட்டித்துறைக்காரர்களே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வல்வெட்டித்துறை வாதம் பேசியதல்லை. பின்பு - மெல்ல மெல்ல அதில் வடமராட்;சிக்காரர்கள் நியமனம் பெற்றார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வடமராட்சி வாதம் பேசியதல்லை. பின்பு ? மெல்ல மெல்ல யாழ் மாவட்டத்தார் பொறுப்புக்களுக்கு வந்தார்கள். ஒரு காலத்தில் தமிழீழத்தின் எல்லா மாவட்டத் தளபதிகளாகவும் யாழ்ப்பாணத்தாரே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் யாழ்ப்பாண வாதம் பேசியதில்லை. இவ்வாறாக இருந்து வந்த ஒரு காலகட்டத்தில் தலைவருக்கு அடுத்த நிலைக்கு மாத்தையா நியமனம் பெற்றார்: அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்பு ஒரு கட்டத்தில் தலைவருக்கு அடுத்தபடியான தளபதியாக பால்ராஜ் நியமனம் பெற்றார். அவர் வன்னியிலிருந்து வந்தவர். பின்பு ஒரு காலகட்டத்தில் அந்தப் பொறுப்பு தளபதி சொர்ணத்திற்கு வழங்கப்பட்டது: அவர், திருக்கோணமலையிலிருந்து வந்தவர். கடைசியாக ஒரு காலகட்டத்தில் அத்தகைய ஒரு தளபதியாக நீங்கள் நியமனம் பெற்றீர்கள்: நீங்கள் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தவர். உங்களுக்கு உதவியாக தளபதி தீபன் நியமிக்கப்பட்டார்: அவர் வன்னியைச் சேர்ந்தவர். இவ்வாறாக, போராட்டத்தின் படிநிலை வளர்ச்சிக்கேற்ப - அநுபவம், ஆற்றல், செயற்திறனின் அடிப்படையில் கடமைகள் வழங்கப்பட்டு - பொறுப்புக்களில் பொருத்தமானவர்கள், பொருத்தமான நேரங்களில் அமர்த்தப்பட்டு வந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் தலைவர் அதை மிகச் செவ்வனவே செய்து வந்திருக்கிறார். அன்று மாத்தையாவும் இன்று நீங்களும் - உங்களுக்குக் கிடைத்த பொறுப்பு, அதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த வசதிகள், அதை வைத்து நீங்கள் தேடிய செல்வாக்கு, இவற்றின் உச்சப் பெறுபேறான புகழ், இவை எல்லாமும் சேர்ந்து ? உங்கள் தலைக்குப்பின்னால் ஒரு அகற்றப்படமுடியாத பேரொளிச் சக்கரத்தைச் சுழல விட்டிருப்பதாக நம்பி உங்களை நீங்களே குழப்பிக் கொண்டீர்கள். ஆனால், பிரபாகரனோ, அன்றும், இன்றும், என்றும் மிகத் தெளிவான படிமுறை வளர்ச்சியினு}டாக போராட்டத்தை நகர்த்திச் செல்கினறார்.
திருவாளார் கருணா அவர்களே,
உங்களைக் கொல்லுவதற்கு புலிகளின் ?கொலைப் படைகள்? அலைந்து திரிவதாக நீங்கள் ஒரு செய்தியை பரப்பியிருக்கின்றீர்கள். அதில் உண்மை இருக்கலாம், அல்லது பொய் இருக்கலாம். தலைவரும் தமிழினமும் உங்களைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு மனிதனின் மிகப்பெரிய நீதிமன்றம் மனச்சாட்சி அல்லவா அம்மான்.... இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அது உங்களை வதைக்காதா?... எங்கோ ஒரு மூலையில் நீங்கள் தப்பிப் பிளைத்து இருந்துவிட்டால், உங்களுக்கு ஒரு 80? 90 வயது இருக்கும் போது ? நோய்வாய்ப்பட்டோ அல்லது வயது வந்தோ மரணம் தவிர்க்கமுடியாதது என ஆகி - சாவுப் படுக்கையில் இருக்கும் போது, ?ஒரு நேர்மையான - சரியான மனிதனாக நான் வாழ்ந்தேனா?? என்று ஒரு கேள்வியை உங்களை நோக்கியே நீங்கள் கேட்க மாட்டீர்களா?... ?எனக்கு சோறு போட்ட மக்களுக்கு நான் விசுவாசமாக வாழ்ந்தேனா?? என்று ஒரு சுயவிசாரணை செய்யமாட்டீர்களா?... அப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள். தமிழ் தேசிய இனம் உங்களை மன்னித்தாலும், உங்களுக்குள்ளேயே இருக்கும் முரளீதரன் என்ற தமிழனின் மனச்சாட்சி உங்கள் முகத்தில் காறித் துப்பாதா?...
சரி?. நாளைக்கு நடப்பது எல்லாவற்றையும் விடுங்கள்?.
நல்ல ஒரு நல்ல நிலா நாளில் -
உங்களைச் சுற்றி நீங்கள் வைத்திருக்கும் பரிவாரங்களையெல்லாம் விட்டுவிட்டு - தரவையில் நீங்கள் விதைத்து வைத்திருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்குப் போங்கள். நீண்டு கிடக்கும் கல்லறை வரிசைகளின் ஊடக ?
தன்னந் தனியனாக - மெதுவாக நடவுங்கள்.
ஒவ்வொரு கல்லறைகளின் மீதிருக்கும் பெயர்களையும், அந்த நிலா வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
பிரபாகரனின் பெயராலும், தமிழீழத் தேசியத்தின் பெயராலும் -
நீங்கள் சேர்த்தெடுத்து வளர்த்தெடுத்த அந்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்.
ஏக்கத்தைத் தேக்கிய விழிகளோடு உங்களைப் பார்த்து ?
?ஏன் அம்மான் இப்படிச் செய்துவிட்டீhகள்?? என்று அவர்கள் கேட்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்கு உணர்த்தும்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள இன்றைய இக்கட்டான சூழல் சுமூகமாகவும் - வேகமாகவும் தீர்வுக்கு வர ஒரே வழிதான் உண்டு அது உங்கள் மன அரங்கில் மாற்றம் நிகழ வேண்டும். 20 ஆண்டு காலமாக எந்த மக்களுக்காகப் போரடினீர்களோ அந்த மக்களுக்காக... கடந்த 20 ஆண்டு காலமாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சரியான அர்த்தத்தை ஏற்படுத்துவதற்காக? ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் மனதிலும் மட்டக்களப்பு மண்ணிலும் ஏற்படுத்துங்கள். மனமிரங்கி உங்களுக்கு மன்னிப்பளிக்கத் தயாராய் இருக்கும் தலைவரின் கருணையை ஏற்று ஏதாவது ஒரு வெளி நாட்டில் போய் நீரா அக்காவுடனும் குழந்தைகளுடனும் குடும்பம் நடாத்தினாலும் சரிதான்: அல்லது போராளி ரஞ்சனை அனுப்பியது போல, சோடாவில் சயனைட் கலந்து நீங்களே குடித்தாலும் சரிதான்.
நன்றி
குளைக்காடான்.
அன்புள்ள கருணாக்கு,
Tuesday, 30 March 2004
பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் - "மாத்தையா தலைமையிலான சதி முயற்சியை எவ்வாறு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டபோது, பொட்டம்மான் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் - ?திறமை அரைவாசி அதிஸ்ட்டம் அரைவாசி?. இந்த அதிஸ்டம் பற்றி என்னிடம் ஒரு தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு.
அது ? நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு, நேர்மையின் பக்கம் இருப்பவர்களுக்கு, ஒரு சீரிய நேரான பாதையில் துன்பங்களைத் தாங்கி முன்னேறுகிறவர்களுக்கு மட்டும் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான வடிவத்தில் துணைநிற்கும். சில சமயங்களில் அது அவர்களை விட்டு விலகி இருப்பது போல் தோன்றும், ஆனால் அதன் அர்த்தம், அவர்களை அது கைவிட்டுவிட்டது என்பதல்ல, மாறாக அது வேரொரு ? புதிரான - வடிவத்தில் அவர்கட்கு உதவுகின்றது என்பதுவேயாகும். இப்போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. ?இந்தத் தடவை அந்த அதிஸ்டம் ஒரு வித்தியாசமான வடிவத்தில் வேலை செய்திருக்கிறது? என்பது தான் அது. உங்களைக் கொண்டுவித்தே உங்கள் துரோகத்தனத்தை உலகிற்குச் சொல்லுவித்ததன் மூலம் - பழி விழுந்து விடாமல் பிரபாகரனையும், பிளவுபட்டுவிடாமல் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது.
அந்த அதிஸ்டம் இன்னொரு அளப்பரிய காரியத்தையும் செய்திருக்கிறது. பாராமுகமாக? அலட்சியமாக? அக்கறையற்று இருப்பது போல இருந்த ? அல்லது, கருத்து ஒருமைப்பாடின்மை காரணமாக சற்றே விலகி இருந்த - சொற்ப தமிழர்களையும் வாங்திறந்து பேச வைத்திருக்கிறது ? நெருங்கி வர வைத்திருக்கிறது. உங்கள் துரோகத் தனத்தைக் கண்டு அப்படியானவர்கள் கூட எவ்வளவு கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?... அந்த வகையில் நன்றி ? அதிஸ்டத்திற்கும் உங்களிற்கும்.
உங்களைப்பற்றி பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நிதி மோசடி என்பதிலிருந்து கொலை மற்றும் தகாத உறவு வரை ஒரு நீண்ட குற்றப்பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். உண்மை இருந்தாலும் நீங்கள் அதை ?இல்லை?யென மறுக்கலாம். அதனால், அது பற்றி நான் இங்கு சொல்ல எதுவுமேயில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நீங்களே அடுக்கிய காரணப்பட்டியல் பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள் வொல்ல விரும்புகின்றேன்.
அம்மான்,
தலைவர் உங்களுக்கு எதைச் செய்யத் தவறினார்?... என்ன குறை வைத்தார்?... என்னைப் பொறுத்த வரையில், உங்கள் விடயத்தில் அவர் பக்கசார்பாக நடந்துகோண்டார் என்று நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு வகையில் உண்மை என்று கூடச் சொல்ல முடியும். எவ்வாறெனில் - மரபு வழிப் போரில் உங்களை விட அனுபவம் மிக்க? யுத்த முனைகளிலே உங்களை விட அதிக வெற்றிகளைக் குவித்த? வெற்றிகரமான படைநகர்த்தல்களில் உங்களை விட நிச்சயமாகத் திறமை வாய்ந்த? எத்தனையோ தளபதிகள் தன்னிடம் இருந்த போதும் - மட்டக்களப்பிலிருந்து உங்களைக் கொண்டு வந்து - தமிழீழத் தரைப்படையின் தலைமை - கள ஒருங்கிணைப்புத் - தளபதியாக உங்களை நியமித்தார். அந்த கையில், அது - இதுவரை நீங்களே பார்திராத கருணாவை தலைவர் பார்த்திருக்கிறார் என்று தானே அர்த்தம்?... தமிழீழத்தின் முழு தரைப்படை நகர்த்தல்களையுமே கையாளும் வல்லமை மிக்க தளபதியாக அவர் உங்களைப் பார்த்தபோது, நீங்களோ - பிரதேச வாதம் பேசிக்கொண்டு - உங்களை நீங்களே மட்டக்களப்பு-அம்பாறை என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டுவிட்டீர்கள். இத்தகைய ஒரு பொறுப்பை உங்களிடம் வழங்கும் போது, தலைவர் அவர்கள் இரண்டு வி;யங்களைக் கருதியிருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். முதலாவது ? பால்ராஜ்ஜூம் தீபனும், சொர்ணமும் பானுவும், ஜெயமும் விதுசாவும் - இவர்கள் போன்ற ஏனைய அனுபவம் மிக்க தளபதிகளும் - அதையிட்டுப் பொறாமைப்படாமல் தனது நியமனத்தை மனப்ப10ர்வமா ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் மீதிருந்த நம்பிக்கை. இரண்டாவது ? சிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உங்களை வளர்த்து உயர்த்தி, அத்தகைய ஒரு பெரும் பொறுப்பு நிலையில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம். அத்தகைய ஆதங்கத்தொடு உங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவரை, ?தனக்கு நிகராக யாரும் வளர்ந்து விட அவர் விடமாட்டார்? என்று Hindu பத்திரிகைக்காரனிடம் நீங்கள் கூறியது, பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை முதுகிலே அல்ல, நெஞ்சிலே குத்திவிட்ட பச்சைத் துரோகம் இல்லையா?
இந்தியாக்காரனிடம் எதையோ எதிர்பார்த்து Hindu பத்திரிiகைகாரனுக்கு நீங்கள் அளந்த கதை, அண்டப்புளுகு என்பது இந்தியாக்காரனுக்கே தெரியும். புலிகளின் படைகளை கெரில்லா யுத்தக் குழுக்கள் என்ற நிலையிலிருந்து மரபு வழிப் போரணிகளாக வளர்த்துவிட்ட பெருமை உங்களையே சாரும் என நீங்கள் கதை விடுகின்றீர்கள். அது ஒரு சர்வ முட்டாள்தனம் என்று உங்களுக்குப் புரியவேயில்லையா?... மட்டக்களப்புக் காடுகளுக்குள் கெரில்லாத் தாக்குதல்கள் கூட நடத்தமுடியாமல் - நீங்கள் பதுங்கிக்கிடந்த நாட்களிலேயே, சொந்தத் தொழிற்சாலைகளில் பீரங்கிகள் தயாரித்து ? வடக்குப் போர் முனைகளில் - மரபுவழிச் சமர்களை நடாத்தியவர் பிரபாகரன் என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?... யுத்தகளங்களில் நவீன தொழில்நுட்பங்களை நீங்களே அறிமுப்படுத்தியதாக இன்னொரு கதை அளந்துள்ளீர்கள். சமர்க்களங்களில் பிரபாகரன் அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் எங்கிருந்து புலிகளிடம் வந்து சேர்ந்தன என்பதுவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ரொமெல் அவன் இவனென்று இரண்டாம் உலகயுத்த காலத்து பழைய ? உலுத்துப் போன ? புத்தகங்களில் படித்து, நீங்களே தான் புலிகளுக்கு யுத்த உத்திகளைச் சொல்லிக் கொடுத்ததாகவும் நீங்கள் ஒரு கதை அளக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியுமா?... பிரபாகரன் எப்படி கட்டுநாயக்காவைத் துவம்சம் செய்தார் என்பதை அறிய நவீன உலகத்து உச்ச வல்லரசின் ?ஐங்கோண?க்காரர்களே அவதிப்படுகின்றார்கள் என்பது. ?There must be few military geniuses in the North; at least one must be there for sure? என்று ஒரு ?ஐங்கோண? அதிகாரி எங்கள் ஆட்களிடமே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார். அந்த military genius யார் என்பது உங்களுக்கும், எங்களுக்கும் எல்லோருக்குமே தெரியும்.
இங்கே ஆகப் பெரிய நகைப்பு என்ன தெரியுமா?... ?ஜெயசிக்குறு?வை நீங்கள் தான் முறியடித்ததாகவும், ?ஓயாத அலைக?ளை நீங்கள் தான் நடாத்தியதாகவும், ஆனையிறவை நீங்கள் தான் பிடித்ததாகவும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி நீங்கள் மட்டுமே என்று - விசியமறியாத வெளிநாட்டு media காரர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் விசியமறிந்தவர்கள் போல எழுதுசிற கற்பனைக் கதைகளை உண்மையென்று நீங்களே நம்பிவிடுவது தான்.
வடக்குச் சண்டையை வெல்லுவதற்கு நீங்கள் ஆள்கொடுத்ததாக ஒரு பழைய கணக்ககை நீங்கள் இப்போது காட்டுகின்றீர்கள். அது நீங்கள் பிரதேசவாதம் பேசும் ஒரு வடிவம். நான் இங்கே இன்னொரு விதமான தர்க்கத்தை முன்வைக்கின்றேன். ?வடக்குச் சண்டைக்காக மட்டக்களப்பிலே முகாம்களை மூடி எதிரி யாழ்ப்பாணத்திற்குப் படைகளை நகர்த்துகின்றான். இந்தச் சண்டையில் எவ்வளவு அதிகமான இழப்பை நாம் அவனுக்கு ஏற்படுத்துகின்றோமோ, அதைவிட அதிக படைகள் அவனுக்கு மேலும் தேவைப்படும். அப்போது மேலும் மேலும் முகாம்களை மூடி அவன் மட்டக்களப்பில் நிலங்களைக் கைவிடுவான். அதேசமயம், எதிரிக்கு இங்கே அதிக இழப்பை ஏற்படுத்தவேண்டுமானால், எம்மிடமும் வலுவான படை இருக்க வேண்டும். ஆகவே நாமும் படைகளை வடக்கிற்கு நகர்த்துவது நன்மை பயக்கும்? என்று தலைவர் உங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்ததாக ?ஜெயசுக்குறு?வின் ஆரம்ப காலத்தில் காலத்தில் நீங்களே ஒரு நாள் என்னிடம் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் அதை சொல்லியிருக்காவிட்டாலும் அது ஒன்றும் விளங்கிக்கொள்வதற்குக் கடினமான போரியல் சூட்சுமம் அல்ல. ஆகவே ? வடக்கைப் பாதுகாக்க மட்டும் மட்டக்களப்புப் போராளிகளை அனுப்பியதாக நீங்கள் முன்வைக்கும் வாதம் உப்புச்சப்பற்றது. அதே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிச் சண்டைகளை நான் இன்னொரு விதமாகப் பார்க்கின்றேன். அது உண்மையில் மட்டக்களப்புக்கான சண்டை. ஆனால், வடக்கில் பிடிக்கப்பட்டிருக்கிறது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நானும் பிரதேசவாதம் பேச முடியும். ?எங்கள் வீடுகளின் மேல் பீரங்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் பாடசாலைகளின் மேல் விமானக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் உடல்களின் மேல் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் வாழ்வுகளைச் சீரழித்து? நாங்கள் நு}ற்றுக்கணக்கில் உயிரிழந்து? நாங்கள் ஐநு}ராயிரம் பேர் ஒரே இரவில் அகதிகளாகி? எங்கள் யாழ்ப்பாணத்தை எதிரியிடம் பறிகொடுத்து? ? கடைசியில் மீட்டெடுத்தது உங்கள் மட்டக்களப்பைத்தானே!? இப்படியாக நானும் பிரதேசவாதம் பேசமுடியும் அல்லவா?... ஆனால் நான் அப்படிப் பேசப்போவதில்லை. ஏனெனில் - இது தமிழீழத்திற்கான போர் தமிழீழத்தின் எல்லாப்பிரதேச மக்களுமே - ஏதோ ஒரு அளவீட்டில்;, ஏதோ ஒரு பரிமாணத்தில், ஏதோ ஒரு கால கட்டத்தில் இந்தச் போரில் தங்கள் தங்கள் பங்களிப்பை ஏதோ ஒருவகையில் வழங்கியுள்ளார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான குழப்பமும் கிடையாது. எங்கள் நாட்டை மீட்பதற்காக - நாங்கள் எல்லோரும் சேர்ந்து, நாங்கள் எல்லோருமே இழப்புகளைத் தாங்கி, நாங்கள் எல்லோருமே போராடி, நாங்கள் எல்லோருமே வெற்றிகளைப் பெற்றோhம்.
இங்கே இன்னொரு வரலாற்றுப் போக்கையும் தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டும். போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இயக்கத்தின் பொறுப்புக்களில் எல்லாம் வல்வெட்டித்துறைக்காரர்களே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வல்வெட்டித்துறை வாதம் பேசியதல்லை. பின்பு - மெல்ல மெல்ல அதில் வடமராட்;சிக்காரர்கள் நியமனம் பெற்றார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வடமராட்சி வாதம் பேசியதல்லை. பின்பு ? மெல்ல மெல்ல யாழ் மாவட்டத்தார் பொறுப்புக்களுக்கு வந்தார்கள். ஒரு காலத்தில் தமிழீழத்தின் எல்லா மாவட்டத் தளபதிகளாகவும் யாழ்ப்பாணத்தாரே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் யாழ்ப்பாண வாதம் பேசியதில்லை. இவ்வாறாக இருந்து வந்த ஒரு காலகட்டத்தில் தலைவருக்கு அடுத்த நிலைக்கு மாத்தையா நியமனம் பெற்றார்: அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்பு ஒரு கட்டத்தில் தலைவருக்கு அடுத்தபடியான தளபதியாக பால்ராஜ் நியமனம் பெற்றார். அவர் வன்னியிலிருந்து வந்தவர். பின்பு ஒரு காலகட்டத்தில் அந்தப் பொறுப்பு தளபதி சொர்ணத்திற்கு வழங்கப்பட்டது: அவர், திருக்கோணமலையிலிருந்து வந்தவர். கடைசியாக ஒரு காலகட்டத்தில் அத்தகைய ஒரு தளபதியாக நீங்கள் நியமனம் பெற்றீர்கள்: நீங்கள் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தவர். உங்களுக்கு உதவியாக தளபதி தீபன் நியமிக்கப்பட்டார்: அவர் வன்னியைச் சேர்ந்தவர். இவ்வாறாக, போராட்டத்தின் படிநிலை வளர்ச்சிக்கேற்ப - அநுபவம், ஆற்றல், செயற்திறனின் அடிப்படையில் கடமைகள் வழங்கப்பட்டு - பொறுப்புக்களில் பொருத்தமானவர்கள், பொருத்தமான நேரங்களில் அமர்த்தப்பட்டு வந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் தலைவர் அதை மிகச் செவ்வனவே செய்து வந்திருக்கிறார். அன்று மாத்தையாவும் இன்று நீங்களும் - உங்களுக்குக் கிடைத்த பொறுப்பு, அதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த வசதிகள், அதை வைத்து நீங்கள் தேடிய செல்வாக்கு, இவற்றின் உச்சப் பெறுபேறான புகழ், இவை எல்லாமும் சேர்ந்து ? உங்கள் தலைக்குப்பின்னால் ஒரு அகற்றப்படமுடியாத பேரொளிச் சக்கரத்தைச் சுழல விட்டிருப்பதாக நம்பி உங்களை நீங்களே குழப்பிக் கொண்டீர்கள். ஆனால், பிரபாகரனோ, அன்றும், இன்றும், என்றும் மிகத் தெளிவான படிமுறை வளர்ச்சியினு}டாக போராட்டத்தை நகர்த்திச் செல்கினறார்.
திருவாளார் கருணா அவர்களே,
உங்களைக் கொல்லுவதற்கு புலிகளின் ?கொலைப் படைகள்? அலைந்து திரிவதாக நீங்கள் ஒரு செய்தியை பரப்பியிருக்கின்றீர்கள். அதில் உண்மை இருக்கலாம், அல்லது பொய் இருக்கலாம். தலைவரும் தமிழினமும் உங்களைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு மனிதனின் மிகப்பெரிய நீதிமன்றம் மனச்சாட்சி அல்லவா அம்மான்.... இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அது உங்களை வதைக்காதா?... எங்கோ ஒரு மூலையில் நீங்கள் தப்பிப் பிளைத்து இருந்துவிட்டால், உங்களுக்கு ஒரு 80? 90 வயது இருக்கும் போது ? நோய்வாய்ப்பட்டோ அல்லது வயது வந்தோ மரணம் தவிர்க்கமுடியாதது என ஆகி - சாவுப் படுக்கையில் இருக்கும் போது, ?ஒரு நேர்மையான - சரியான மனிதனாக நான் வாழ்ந்தேனா?? என்று ஒரு கேள்வியை உங்களை நோக்கியே நீங்கள் கேட்க மாட்டீர்களா?... ?எனக்கு சோறு போட்ட மக்களுக்கு நான் விசுவாசமாக வாழ்ந்தேனா?? என்று ஒரு சுயவிசாரணை செய்யமாட்டீர்களா?... அப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள். தமிழ் தேசிய இனம் உங்களை மன்னித்தாலும், உங்களுக்குள்ளேயே இருக்கும் முரளீதரன் என்ற தமிழனின் மனச்சாட்சி உங்கள் முகத்தில் காறித் துப்பாதா?...
சரி?. நாளைக்கு நடப்பது எல்லாவற்றையும் விடுங்கள்?.
நல்ல ஒரு நல்ல நிலா நாளில் -
உங்களைச் சுற்றி நீங்கள் வைத்திருக்கும் பரிவாரங்களையெல்லாம் விட்டுவிட்டு - தரவையில் நீங்கள் விதைத்து வைத்திருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்குப் போங்கள். நீண்டு கிடக்கும் கல்லறை வரிசைகளின் ஊடக ?
தன்னந் தனியனாக - மெதுவாக நடவுங்கள்.
ஒவ்வொரு கல்லறைகளின் மீதிருக்கும் பெயர்களையும், அந்த நிலா வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
பிரபாகரனின் பெயராலும், தமிழீழத் தேசியத்தின் பெயராலும் -
நீங்கள் சேர்த்தெடுத்து வளர்த்தெடுத்த அந்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்.
ஏக்கத்தைத் தேக்கிய விழிகளோடு உங்களைப் பார்த்து ?
?ஏன் அம்மான் இப்படிச் செய்துவிட்டீhகள்?? என்று அவர்கள் கேட்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்கு உணர்த்தும்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள இன்றைய இக்கட்டான சூழல் சுமூகமாகவும் - வேகமாகவும் தீர்வுக்கு வர ஒரே வழிதான் உண்டு அது உங்கள் மன அரங்கில் மாற்றம் நிகழ வேண்டும். 20 ஆண்டு காலமாக எந்த மக்களுக்காகப் போரடினீர்களோ அந்த மக்களுக்காக... கடந்த 20 ஆண்டு காலமாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சரியான அர்த்தத்தை ஏற்படுத்துவதற்காக? ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் மனதிலும் மட்டக்களப்பு மண்ணிலும் ஏற்படுத்துங்கள். மனமிரங்கி உங்களுக்கு மன்னிப்பளிக்கத் தயாராய் இருக்கும் தலைவரின் கருணையை ஏற்று ஏதாவது ஒரு வெளி நாட்டில் போய் நீரா அக்காவுடனும் குழந்தைகளுடனும் குடும்பம் நடாத்தினாலும் சரிதான்: அல்லது போராளி ரஞ்சனை அனுப்பியது போல, சோடாவில் சயனைட் கலந்து நீங்களே குடித்தாலும் சரிதான்.
நன்றி
குளைக்காடான்.
\" \"

