07-03-2003, 12:54 PM
உண்மைக்கு அழிவில்லை. பொய்யை எவ்வளவு தான் கூவிக் கூவி விற்க முனைந்தாலும் விற்பனையாகது. பேரினத்தின் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் கொசு கடித்தால் கூட புலி ஏவிவிட்ட கொசு என்று தான் புலம்புதுகள். எங்கே போய் முட்டிக் கொள்ள.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

