03-30-2004, 12:03 PM
அப்போ வள்ளுவன் கடன் கொண்டு குறளமுதம் தனில் காமத்துப்பால் கலந்திட்டது என்பதாகிடுமே...தங்கள் பார்வைதான் என்ன...?!
ஆன்றோர் செப்பிய வடிவம் கொண்டு இன்றுளோர் மானிடர் கொண்ட காமன் உணர்சிகள் பக்குவமாய் இயம்பிடுதல் கண்டிலோமே.....காமன் வெறும் நிர்வாணமாய்....திரையாகிலும் பாரதி வழி வந்த கவியாகினும் எங்கும் நிறைந்துளானே....காரணம் தான் யாதோ...தங்கள் சிந்தையில் பட்டதைச் செப்பலாம் கேட்போமே....!
விழம்பில் விளம்பிட வித்தகர் நீவிர் தவறு சரித்துப் பொருள் கண்டீர்....பாராட்டுக்கள்....!
ஆன்றோர் செப்பிய வடிவம் கொண்டு இன்றுளோர் மானிடர் கொண்ட காமன் உணர்சிகள் பக்குவமாய் இயம்பிடுதல் கண்டிலோமே.....காமன் வெறும் நிர்வாணமாய்....திரையாகிலும் பாரதி வழி வந்த கவியாகினும் எங்கும் நிறைந்துளானே....காரணம் தான் யாதோ...தங்கள் சிந்தையில் பட்டதைச் செப்பலாம் கேட்போமே....!
விழம்பில் விளம்பிட வித்தகர் நீவிர் தவறு சரித்துப் பொருள் கண்டீர்....பாராட்டுக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

