03-30-2004, 11:40 AM
kuruvikal Wrote:தாங்கள் செப்பிய குறுந்தொகை வள்ளுவன் முன்வந்ததா பின் வந்ததா.....???!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
ஐயன்மீர்,
நிகழும் ஆண்டு 2035-வது திருவள்ளுவர் ஆண்டாம்.சங்ககாலம் என்பது கி.மு 1000 முதல் கி.பி 100 வரை என நவிலப்படுகின்றது. கணிக்கப்பெற்ற இக் காலவரம்புகளின் படி தேறும்போது குறுந்தொகை குறளின் முன்னம் தோன்றியிருக்கலாம். ஆனால் குறுந்தொகை பல புலவர்களால் பாடப்பெற்ற தொகைப்பனுவலாம்.வெள்ளிவீதியார் வாழ்ந்த காலம் ஞான் ஆய்ந்தும் அறியப்பெற்றிலேன்.
-----------------------------------------------------
விழம்பு= சாதம். தட்டுப்பிழையிலும் ஒரு கருத்து புதைத்திருக்கின்றீர் .மகிழ்ச்சி.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: