03-30-2004, 01:57 AM
எமது தென் தமிழீழப் பிரதேசம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முற்பட்டதாகும். செல்வி க.தங்கேஸ்வரி.
எமது தென்தமிழீழ பிரதே சம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்னதாகவே பாரம்பரிய தமிழர் தாயகப்பிரதேசமாக விளங்கியது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆ தாரங்கள் உண்டு. இவ்வாறு பாரா ளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மட் டக்களப்பு மாவட்ட பெண் வேட் பாளர் செல்வி க.தங்கேஸ்வரி தெ ரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில் இன்று அம்பாறை என அழைக்கப் படும் பிரதேசம் எமது பாரம்பரிய தமிழ்ப் பிரதே சமாகும். இதனை உறுதிப்படுத்தும் தகவல்களைக் கொண்ட வரலாற்று நூல் ஒன்றை நான் எழுதியுள் ளேன்.
மிகவிரைவில் அச்சுவாக னம் ஏறி உங்கள் கரங்களுக்குக் கிடைக்கும். எம தேசியமட்டப் போ ராட்டம் என்பது ஒரு வகையில் வளப்போராட்டம் என்று கூடக் கொ ள்ளமுடியும். எமது பாரம்பரிய பிர தேசங்கள் சுரண்டப்பட்ட, சு10றையா டப்பட்ட காரணத்தால்தான் எமது வளத்தைப் பாதுகாத்துக் கொள்ள நாம் போராடப் புறப்பட்டோம்.
எமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தட் டிக்கழிக்கப் பட்டபோதும் தட்டிப்பறி க்கப்பட்டு ஏனைய பிரதேசங்களு க்கு வழங்கப்பட்டபோதும் அதனை த் தட்டிக்கேட்கப் போராடப்புறப்பட் டோம். எனவேதான் எமது போராட் டம் என்பதை வளப் போராட்டம் எனக் குறிப்பிட்டேன். வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் நடாத்த நான் தயாரில் லை. ஆனால் சமுதாயத்திற்காக சேவை செய்து வரும் நான் தொ டர்ந்தும் என்னாலான சேவைகளை எமது பிரதேச மக்களுக்கு வழங்க எனக்கு வாக்களிக்குமாறு கோருகி றேன். ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் என்னையும் ஒரு பாரா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். என்றார்.
நன்றி - தமிழ் அலை
எமது தென்தமிழீழ பிரதே சம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்னதாகவே பாரம்பரிய தமிழர் தாயகப்பிரதேசமாக விளங்கியது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆ தாரங்கள் உண்டு. இவ்வாறு பாரா ளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மட் டக்களப்பு மாவட்ட பெண் வேட் பாளர் செல்வி க.தங்கேஸ்வரி தெ ரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில் இன்று அம்பாறை என அழைக்கப் படும் பிரதேசம் எமது பாரம்பரிய தமிழ்ப் பிரதே சமாகும். இதனை உறுதிப்படுத்தும் தகவல்களைக் கொண்ட வரலாற்று நூல் ஒன்றை நான் எழுதியுள் ளேன்.
மிகவிரைவில் அச்சுவாக னம் ஏறி உங்கள் கரங்களுக்குக் கிடைக்கும். எம தேசியமட்டப் போ ராட்டம் என்பது ஒரு வகையில் வளப்போராட்டம் என்று கூடக் கொ ள்ளமுடியும். எமது பாரம்பரிய பிர தேசங்கள் சுரண்டப்பட்ட, சு10றையா டப்பட்ட காரணத்தால்தான் எமது வளத்தைப் பாதுகாத்துக் கொள்ள நாம் போராடப் புறப்பட்டோம்.
எமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தட் டிக்கழிக்கப் பட்டபோதும் தட்டிப்பறி க்கப்பட்டு ஏனைய பிரதேசங்களு க்கு வழங்கப்பட்டபோதும் அதனை த் தட்டிக்கேட்கப் போராடப்புறப்பட் டோம். எனவேதான் எமது போராட் டம் என்பதை வளப் போராட்டம் எனக் குறிப்பிட்டேன். வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் நடாத்த நான் தயாரில் லை. ஆனால் சமுதாயத்திற்காக சேவை செய்து வரும் நான் தொ டர்ந்தும் என்னாலான சேவைகளை எமது பிரதேச மக்களுக்கு வழங்க எனக்கு வாக்களிக்குமாறு கோருகி றேன். ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் என்னையும் ஒரு பாரா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். என்றார்.
நன்றி - தமிழ் அலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

