03-30-2004, 12:57 AM
புலிகளுக்கு எதிராகப் பெற்றோர் முறைப்பாடாம் ஈ.பி.டி.பி கூறுகிறது
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாடசாலை மாணவர்களின் பெற் றோர்கள் ஊர்காவற்றுறைப் பெலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் என்று ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ருக்குச் சார்பான தேர்தல் பிரசாரப் பணிகளுக்குப் புலிகள் பாடசாலை மாணவர்களைப் பலவந்தமாக அழைத் துச் சென்றமை தொடர்பாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலீஸாரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். ஊர்காவற்றுறைப் பொலீஸ் நிலையத் தில் செய்யப்பட்ட இம்முறைப்பாட் டில் ஊர்காவற்றுறைப் பிரசேத்தி லுள்ள கரம்பன் சிறிய பு~;பம் மக ளிர் வித்தியாலயம் மற்றும் சென். மேரிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் பயிலும் மாணவர் மாணவிகளைத் தேர் தல் பிரசாரப் பணிக்காக புலிகள் பல வந்தமாக அழைத்துச்சென்றனர் என் பதை அறிந்த பெற்றோர் அதிபர், ஆசிரியர்களிடம் தமது விரும்பமின் மையை வெளிப்படுத்தியதோடு பொலீஸ் நிலையத்திற்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாகப் போர்நிறுத்தக் கண் காணிப்புக் குழு, தேர்தல் வன்முறை களைக் கண்காணிக்கும் அமைப்பு போன்றவைற்றிக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன. என்றுள்ளது.
நன்றி - உதயன்
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாடசாலை மாணவர்களின் பெற் றோர்கள் ஊர்காவற்றுறைப் பெலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் என்று ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ருக்குச் சார்பான தேர்தல் பிரசாரப் பணிகளுக்குப் புலிகள் பாடசாலை மாணவர்களைப் பலவந்தமாக அழைத் துச் சென்றமை தொடர்பாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலீஸாரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். ஊர்காவற்றுறைப் பொலீஸ் நிலையத் தில் செய்யப்பட்ட இம்முறைப்பாட் டில் ஊர்காவற்றுறைப் பிரசேத்தி லுள்ள கரம்பன் சிறிய பு~;பம் மக ளிர் வித்தியாலயம் மற்றும் சென். மேரிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் பயிலும் மாணவர் மாணவிகளைத் தேர் தல் பிரசாரப் பணிக்காக புலிகள் பல வந்தமாக அழைத்துச்சென்றனர் என் பதை அறிந்த பெற்றோர் அதிபர், ஆசிரியர்களிடம் தமது விரும்பமின் மையை வெளிப்படுத்தியதோடு பொலீஸ் நிலையத்திற்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாகப் போர்நிறுத்தக் கண் காணிப்புக் குழு, தேர்தல் வன்முறை களைக் கண்காணிக்கும் அமைப்பு போன்றவைற்றிக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன. என்றுள்ளது.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

