03-30-2004, 12:42 AM
சிறிலங்காவில் இம்முறை தொங்கு பாராளுமன்றமே அமையுமென ஆய்வாளர்கள் கருத்து
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:58 ஈழம் ஸ
கடந்த நான்கு வருடங்களில் மூன்றாவதாக இடம்பெறும் இத்தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலம் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாகவும், ஒரு தொங்கு பாராளுமன்றம் அமையும் வாய்ப்பே அதிகமாக உள்ளதாகவும் பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகக்குறைந்தது 113 ஆசனங்களையாவது ஒரு கட்சி பெற்றால் மட்டுமே, பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு ஆட்சியை அமைக்க முடியுமென்பதால், இத்தகைய ஒரு தேர்தல் முடிவு அமைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், சிறிலங்காவில் அரசியற் குழப்ப நிலையும், கலவரங்களும் உருவாக நிறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
நன்றி - புதினம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:58 ஈழம் ஸ
கடந்த நான்கு வருடங்களில் மூன்றாவதாக இடம்பெறும் இத்தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலம் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாகவும், ஒரு தொங்கு பாராளுமன்றம் அமையும் வாய்ப்பே அதிகமாக உள்ளதாகவும் பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகக்குறைந்தது 113 ஆசனங்களையாவது ஒரு கட்சி பெற்றால் மட்டுமே, பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு ஆட்சியை அமைக்க முடியுமென்பதால், இத்தகைய ஒரு தேர்தல் முடிவு அமைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், சிறிலங்காவில் அரசியற் குழப்ப நிலையும், கலவரங்களும் உருவாக நிறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

