03-29-2004, 12:19 PM
BBC Wrote:manimaran Wrote:புூனை குறுக்கே ஓடியதால் மகேசுவரருக்கு சூடு விழுந்ததா அல்லது மகேசுவரருக்கு சூடு விழப்போகுது என்று தெரிந்ததால் புூனை குறுக்கே ஓடியதா
இரண்டும் இல்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சம்பவங்கள்
அப்போ என்ன காரணத்தால் அதனை அவர்கள் பத்திரிகையில் போட்டார்கள்????

