03-29-2004, 11:42 AM
முரளிதரன் பந்து வீச்சு மீது மீண்டும் புகார்!
திங்கள், 29 மார்ச் 2004
ஆஃப் - ஸ்பின் பந்து வீசும் அதே முறையிலேயே ஒரு பந்தை லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்குத் திருப்பும் முரளிதரன் புதிய பந்து ஒன்று த்ரோ போடுவது போல் உள்ளதாக ஆட்ட நடுவர் கிளிஸ்பிராட் ஐசிசியிடம் புகார் செய்துள்ளார்.
முரளிதரனிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டவுடன், உற்சாகத்தை இழந்தார். ஆனால் கிறிஸ் பிராடின் புகார் மனுவில் முரளிதரனின் இந்த புதிய தூஸ்ரா பந்து வீச்சில்தான் பிரச்சினையிருக்கிறது என்றும், ஆஃப் - ஸ்பின்னர் பந்துகளில் பிரச்சினைகள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முரளிதரனின் பந்து வீச்சு அவருக்கு விக்கெட்டுகளை சரமாறியாக பெற்றுத் தரத் தொடங்கியவுடன் உலக கிரிக்கெட்டில் அவர் ஆக்ஷன் மீது பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இலங்கை வாரியம், இப்புதிய பிரச்சினையிலும் தாங்கள் முரளிதரனுக்கு பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.
நன்றி - வெப் உலகம்
திங்கள், 29 மார்ச் 2004
ஆஃப் - ஸ்பின் பந்து வீசும் அதே முறையிலேயே ஒரு பந்தை லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்குத் திருப்பும் முரளிதரன் புதிய பந்து ஒன்று த்ரோ போடுவது போல் உள்ளதாக ஆட்ட நடுவர் கிளிஸ்பிராட் ஐசிசியிடம் புகார் செய்துள்ளார்.
முரளிதரனிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டவுடன், உற்சாகத்தை இழந்தார். ஆனால் கிறிஸ் பிராடின் புகார் மனுவில் முரளிதரனின் இந்த புதிய தூஸ்ரா பந்து வீச்சில்தான் பிரச்சினையிருக்கிறது என்றும், ஆஃப் - ஸ்பின்னர் பந்துகளில் பிரச்சினைகள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முரளிதரனின் பந்து வீச்சு அவருக்கு விக்கெட்டுகளை சரமாறியாக பெற்றுத் தரத் தொடங்கியவுடன் உலக கிரிக்கெட்டில் அவர் ஆக்ஷன் மீது பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இலங்கை வாரியம், இப்புதிய பிரச்சினையிலும் தாங்கள் முரளிதரனுக்கு பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

