03-28-2004, 05:53 PM
Mathivathanan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>ஊர்காவற்துறை சம்பவத்தை யாழ்ப்பானத்து பத்திரிகையான உதயன் இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?</span>
:?: :?: :?:
[size=14]ஊர்காவற்றுறையில்
சிறுமி மீது துஷ்பிரயோகம்
ஊர்காவற்றுறையில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் 12 வயதுப் பள்ளிச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒனறு இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பிரஸ்தாப சிறுமியை வழிமறித்த நபர் ஒருவர் அருகில்உள்ள பற்றைக்குள் அவரை இழுத்துச் சென்று து~;பிரயோகம் செய்ய முயன்றார் என ஊர்காவற்றுறைப் பொலீஸில் அவரது பெற்றோர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரஸ்தாப சிறுமியின் பெற்றோர் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஈ.பி.டி.பி. வேட்பாளர் மதனராஜன் அச் சுறுத்துகின்றார் என்றும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி உதயன்
:!: :?: :?:
பாலியல் துஷ்பிரயோகம் பெண்ணுக்கு எதிரான ஒரு கொடுமையான அடக்குமுறை. இனப்பிரைச்சனை ஆரம்பித்த பிறகு தமிழ் பெண்கள் அதிகமாக இலங்கை ராணுவத்தால் இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இது போதாது என்று தமிழர்களே தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். இது யாராக இருந்தாலும் கண்டிக்கப்ப்டவேண்டிய ஒன்று. இது ஈ.பி.டி.பியால் செய்யப்பட்டிருந்தால் ஆயுதமேந்திய குழுவுக்கு எதிராக மக்கள் என்னதான் செய்யமுடியும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

