03-28-2004, 04:24 PM
anpagam Wrote:குற்றமுள்ள நெஞ்சு ஏதோ செய்யுமாம்...
அப்பு அன்பகம் இப்பவே அரிக்குது சொறியுதெண்டுறவன் கடிக்கிற கடியிலை நெஞ்சு வலிக்குதெண்டு சொல்லப் போறான் விடுங்கோ நேரை போய் மதித்தாத்தாட்டை விழுந்திட்டார் அந்தாள் கடிக்சு ஈச்சு ஒரு வழி பண்ணிப் போடும்

