03-28-2004, 04:20 PM
உவங்கள் கொஞ்சப்பேர் மதி ஈழப்பிரச்சனை ஈழப்பிரச்சனை எண்டு சொல்லி மார்க்ஸியம் அது இது எண்டு தங்கடை மேதாவித் தனத்தையெல்லாம் எங்களிட்டைக் காட்டுறாங்கள் அவங்கள் தான் மாத்துக் கருத்துக்காரர்
உதுதான் உவன் புதுப் பொடியனுக்கு கொஞ்சம் உசார் பண்ணிப் பாத்தன் அவன் ஏதோ தேன் வந்து பாயுது மனசை அரிக்குது எண்டு டி. ராஜேந்தர் மாதிரி வசன மழை பொழியுறான் ஒழிய ஒண்டும் சொல்லுறான் இல்லை
உதுதான் உவன் புதுப் பொடியனுக்கு கொஞ்சம் உசார் பண்ணிப் பாத்தன் அவன் ஏதோ தேன் வந்து பாயுது மனசை அரிக்குது எண்டு டி. ராஜேந்தர் மாதிரி வசன மழை பொழியுறான் ஒழிய ஒண்டும் சொல்லுறான் இல்லை

