03-28-2004, 03:35 PM
Jaffna_voice Wrote:கருணாதான் பிரதேசவாதம் என்றால் நீங்களுமா ஐயா? ஏன் ஈழத் தமிழினம் படும் பாடு போதாதா?
உந்த முடக்குவாதம் பாரிசவாதம் எல்லாத்துக்கும் கள்ளுத்தான் சரியான மருந்து அப்பு கள்ளுத் தெரியும் தானே சிங்கப்பூரிலை கள்ளு பவுடரா வருதோ?

