03-28-2004, 03:30 PM
என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு
"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்
"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்

