03-28-2004, 08:10 AM
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்களுக்கு Nஐhசப் பரராஐசிங்கம் மறுப்பு
ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 8:38 ஈழம் ஸ
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மை இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
தற்போதைய சூழலில் தான் கொழும்புக்கு சென்றுவிட்டதாகவும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாகவும் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத போதிலும், மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக தேர்தலில் போட்டியிடப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பளார் Nஐhசப் பரராஐசிங்கம் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 8:38 ஈழம் ஸ
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மை இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
தற்போதைய சூழலில் தான் கொழும்புக்கு சென்றுவிட்டதாகவும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாகவும் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத போதிலும், மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக தேர்தலில் போட்டியிடப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பளார் Nஐhசப் பரராஐசிங்கம் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

