03-28-2004, 03:25 AM
என் சுவாசக்காற்றே படத்தில் வரும் தீண்டாய் மெய் தீண்டாய் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாட்டல் கவிஞர் வைரமுத்து எழுதியது. அந்தப்பாடல் தொடக்கத்தில் ஐந்து வரிகள் எதோ ஒரு சங்கஇலக்கியத்தில் இருந்து எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பசலைநோயால் அல்லலுறும் தலைவியின் வேதனையை தலைவியே பாடுவதாக உள்ளது.
ராகா.கொம் தளத்தில் அதன் வரிகள் கிடைத்தன.
<b>கன்றும் உண்ணாது களத்திலும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்கான்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உனியார் வேன்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே</b>
இதில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இந்தச்செய்யுள் எந்த இலக்கியத்தைச்சேர்ந்தது. இதன் பொருள் என்ன என்பதை யாரும் தெரிந்து கூறமுடியுமா?.
நன்றி
அன்புடன் ஆதிபன்
http://www.raaga.com/channels/tamil/lyrics/182.html
ராகா.கொம் தளத்தில் அதன் வரிகள் கிடைத்தன.
<b>கன்றும் உண்ணாது களத்திலும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்கான்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உனியார் வேன்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே</b>
இதில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இந்தச்செய்யுள் எந்த இலக்கியத்தைச்சேர்ந்தது. இதன் பொருள் என்ன என்பதை யாரும் தெரிந்து கூறமுடியுமா?.
நன்றி
அன்புடன் ஆதிபன்
http://www.raaga.com/channels/tamil/lyrics/182.html

