03-28-2004, 03:14 AM
thampu Wrote:ஜேசு சிலுவையில் அறையப்பட்டதும்: காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும்: மாட்டின் லூதகிங் சுடப்பட்டதும் மாற்றுக் கருத்துகளுக்கு கிடைத்த மரியாதைதான்.
யாழ் தளமும் அதன் அடிச்சுவடுகளை பின்பற்ற போகின்றதா?????????????
ஓமோம் இயக்கத்துக்கு ஆதரவாய் எழுதினால் பாசிசவாதம் .கிட்லர்,முசோலினி எதிரா எழுதினால் மாட்டின் லூதர் கிங், யேசு, சொல்லுங்கோ வடிவாச்சொல்லுங்கோ ஏதாவது உவை ஆரெண்டாவதோ அல்லது உவை என்ன மாத்துக் கருத்து சொன்னவை எண்டாவது சனத்துக்கு தெரியுமோ எண்டு யோசிக்கிறதே இல்லை
சிலதுகள் இப்பவும் அந்தக் காலத்திலையே இருக்குதுகள் எடுத்தவுடனை சோக்கிறட்டீசையும்.ப்ளேட்டோவையும் கூப்பிட்டு அவை என்ன சொன்னவையெண்டா எண்டு தொடங்குறது
சனத்துக்கு விளங்கக் கூடிய மாதிரி ஒரு நிமலராஜனையோ,அற்புதனையோ,அல்லது இந்தியன் ஆமி ஈழமுரசுக்கு குண்டு வைச்ச சம்பவத்தையோ உதாரணம் காட்டினால் உங்கடை மேதாவித்தனத்தைக் காட்டேலாது பாருங்கோ

