03-27-2004, 01:08 PM
தன்னைச் சுடமுயன்ற போராளியை கருணா அம்மான் சுட்டுக் கொன்று விட்டார்
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை போராளியொருவர் சுட்டுக் கொல்ல முற்பட்டதாகவும் எனினும் அவரை கருணா சுட்டுக் கொன்று விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் மட்டக்களப்பில் காட்டுப் பகுதியொன்றில், மேற்படிý துப்பாக்கிச் சூýட்டுச் சம்பவம் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாவின் நடவடிýக்கைகளால் ஆத்திரமடைந்த, அவரது சக உறுப்பினரான செஞ்சுடர் என்பவர் இவர் மீது துப்பாக்கிச் சூýட்டை நடத்தியதாகவும் எனினும் குறி தவறவே, கருணா அவரை சுட்டுக் கொன்று விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் கருணா குழுவின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கருணாவின் பாதுகாப்பு பல மடங்காக்கப்பட்டுள்ளதாகவும் கருணாவை எவருமே நெருங்க அனுமதிக்கப்படமாட்டார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
நன்றி - தினக்குரல்
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை போராளியொருவர் சுட்டுக் கொல்ல முற்பட்டதாகவும் எனினும் அவரை கருணா சுட்டுக் கொன்று விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் மட்டக்களப்பில் காட்டுப் பகுதியொன்றில், மேற்படிý துப்பாக்கிச் சூýட்டுச் சம்பவம் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாவின் நடவடிýக்கைகளால் ஆத்திரமடைந்த, அவரது சக உறுப்பினரான செஞ்சுடர் என்பவர் இவர் மீது துப்பாக்கிச் சூýட்டை நடத்தியதாகவும் எனினும் குறி தவறவே, கருணா அவரை சுட்டுக் கொன்று விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் கருணா குழுவின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கருணாவின் பாதுகாப்பு பல மடங்காக்கப்பட்டுள்ளதாகவும் கருணாவை எவருமே நெருங்க அனுமதிக்கப்படமாட்டார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

