07-02-2003, 01:02 PM
எதிர்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக உப்புச்சப்பற்ற வார்ததைகளை உபயோகித்து வெல்லப்பார்க்கின்றீர்கள் மதி. உண்மையில் யார் படித்து ஆராய்ந்து கிரகிக்க வேண்டியவர் என்பது உங்கள் ஆத்திரமான வார்த்தைகளிலே தெரிகின்றதே. வெட்கப்படாமல் இனியாவது அதைச் செய்யுங்கள். நிச்சயமாய் உண்மையின் பக்கம் நீங்கள் வருவீர்கள். ஒரு கவலை இன்னமும் எம் இனத்திற்குள் இப்படி வேற்றுமைகள் உள்ளதே என்பது தான். உண்மை தோல்வி ஆயுதம் தரித்தவர்களுக்குத்தான். அதாவது பாதிக்கப்பட்டவர்களை அழிக்க ஆயுதம் ஏந்தியவர்களுக்கு.ஒரு இனத்தை அடக்கப்பார்த்தவர்களுக்கு. பொங்கு தமிழ் நிகழ்ச்சி படங்களைப் பார்க்க வில்லையா அங்கே யாருடைய படம் முன்னாலுள்ளது என்று. மாகத்மாகாந்தியினுடையது அல்ல எமது தேசத்தின் நாயகனின் உருவப்படம். இன்னமுமா புரியவில்லை. அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? உறங்குபவனை எழுப்ப முடியும். உறங்குவதாக நடிப்பவரை....!? அஹிம்சையும் நாம் தான் அடியும் நாம் தான் என்று ஈழமக்கள் சொல்லிவிட்டார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

