07-02-2003, 12:51 PM
மதி அடிமைச் சுகத்தில் குளிர்காய்தவர்கள் எப்படியும் வாழலாம் என்று எண்ணுபவர்கள். இப்படியான அசிங்கங்கள் என்று ஆக்கிரமிப்புப்படை யாழ் மண்ணை மிதித்ததோ அன்றே ஆரம்பம். அதற்கு முன் இந்த மாதிரியான அசீங்க காரியங்கள் எமது பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நடக்கவில்லை. நடக்க விடவும் இல்லை. இரவிரவாக எந்த சமயமானாலும் பயமின்றி நாம் நடந்து திரிந்த அந்தக்காலம் நெஞ்சை விட்டகலாது. அச்சம் பயமின்றி வாழ்ந்த அந்த நாட்;கள் மீண்டும் வருமா? வரும் நிச்சயம் வரும். அன்று எல்லாத் தவறுகளும் காணமல் போய்விடும் என்பது நிச்சயம்.இன்று தவறு செய்து கொண்டிருப்பவர்களும் தமது தண்டனைகளுக்கு ஆயத்தமாகட்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

