Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் களமே விழிக்காயோ....??!
#10
thampu Wrote:[quote=thampu][quote=மோகன்]வணக்கம்,
.................
தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பர் மோகன்
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது <b>''காய்தல் உவத்தல்'' </b>இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: [size=24]உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்

ஒமோம் அவரை பப்பாவிலை ஏத்துங்கோ தம்பி மோகன் நீ உப்புச் சப்பின்றி வாற கருத்தையெல்லம் களத்திலை ஏத்து நாளைக்குக் களம் போடுற ஆக்கள் எல்லம் உமக்குப் பின்னாலை வருவினம் எண்டு

தம்பி நீ முதல்லை ஆயுதம் தூக்கு ஈழத்தமிழினமே பின்னாலை வரும் எண்டு ஒவ்வொரு இயக்கமா கிண்டிவிட்டு மூத்த புரட்சியாளர் எல்லாம் ஓடிப்போய் வெளிநாட்டிலை நிண்டு உந்த மாத்துக் கருத்துகளைத் தானே முன் வைக்கினம்

மாத்துக் கருத்து என்னவெண்டா ஒரு அந்த நாளைய புரட்சியாளர் சொல்லுறார் உவ பாலசிங்கத்தின்ரை மனுசி எழுதின புத்தகத்திலை மனுசி சொன்னாவாம் தாடி வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறோம் எண்டு அலையிறவையைப் பற்றி தலைவர் எண்டைக்கும் மதித்ததில்லையாம்
அவவுக்கென்ன தெரியும் கஸ்றோவும் சோக்கிறடீசும் தாடி வைச்சுக் கொண்டு தான் இருந்தவை தாடி என்பது அறிவின் ஒளி என்று அப்பிடி இவர் சொல்லுறார்

இதுதான் இவையளைப் பொறுத்தளவிலை மாத்துக் கருத்து சனம் மாவுக்கும் சீனிக்கும் அடிபடேக்கை மாக்ஸியம் கதைக்கிற ஆக்கள் சாறிக்கு வழியில்லாமல் சனம் திரிய வலது சாரியாம் இடது சாரியாம் உதிலை கொஞ்சம் கிழிச்சுத் தாங்கோ கோவணமாவது கட்டுவம்

உங்கை நிறையப் பேர் என்ன நினைச்சுக் கொண்டிருக்கினம் புலி செய்யுற தப்பையும் சுட்டிக் காட்டத்தான் வேணும் அதை சொந்தப் பேரிலை எழுதக் கூடிப் பயம் அவங்கள் போடுவாங்கள் எண்ட பயம் இருந்தால் எதுக்கு உந்த வீரப் பேச்செல்லாம்.

சும்மா சும்மா புலி அப்பிடிச் செய்திற்றுது இப்பிடிச்செய்திற்றுது எண்டு புறணி பாடுறதை விட்டிட்டு உங்களாலை என்ன செய்ய முடிஞ்சுதெண்டு சொல்லுங்கோ இந்தக் களத்திலை போடலாம் அவன் சொன்னான் புலி அப்பிடியாம் இவன் சொன்னான் இங்கை இப்பிடியாம் எண்டு ஓட்டை வாயன் ஊரைக் கெடுத்தான் எண்ட மாதிரி நாலு கதையையும் போட களம் எதுக்கு அதுக்குத் தான் உந்த தாடி வைச்ச யோகர் சுவாமியள் அருள் வாக்குச் சொல்லீனமே வெப்சைட் வழிய அங்கை சொல்லுங்கோ

ஆமி செய்ததை சொல்லுங்கோ ஈ.பி.டீ.பி செய்யுறதை சொல்லுங்கோ பழைய காலத்து ஈ.பியள்,கூட்டணிக் காரர் ப்ளொட்டுகள் செய்த அட்டகாசங்களைச் சொல்லுங்கோ புலி அனுரதபுரத்திலை சிங்கலவரை கொண்டது எண்டு சொல்லேக்கை உங்கடை உங்கடை ஆட்கள் எத்தினை பேரை கொண்டவை எண்டு சொல்லுங்கோ

புலி மாத்து இயக்க காரரை சுட்டதெண்டு சொல்லுற திருவாயாளை ஈ.பிக் காரர் எத்தினை புலியை சுட்டவை டெலோ எத்தினை புளொட்டை சுட்டுது புளொட் எத்தினை டெலோவைச் சுட்டுது எல்லாருமா எத்தினை தமிழ்ப் பெட்டையளை கற்பழிச்சவை உது எல்லாத்தையும் சொல்லுங்கோ நீங்கள் சொல்லுறது உண்மையிலை மாத்துக் கருத்து எண்டு சனம் சொல்லும்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-25-2004, 07:37 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:43 PM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:01 AM
[No subject] - by sOliyAn - 03-26-2004, 12:34 AM
[No subject] - by thampu - 03-26-2004, 06:58 AM
[No subject] - by kuruvikal - 03-26-2004, 11:14 AM
[No subject] - by Mathivathanan - 03-26-2004, 12:05 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 02:30 AM
[No subject] - by vallai - 03-27-2004, 06:20 AM
[No subject] - by kuruvikal - 03-27-2004, 09:43 AM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 10:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)