03-27-2004, 03:24 AM
மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு ஜோசப்பை வெளியேறுமாறு கருணா தரப்பு கடும் உத்தரவு! பிரசாரத்தில் ஈடுபடுவதற்கும் தடைவித்துள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப் பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் ஜோசப் பரராஜசிங்கம் அந்த மாவட்டத்தில் இருந்து உடன டியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் -தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருணா தரப்பு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணி யளவில் கருணா தரப்பைச் சேர்ந்த துரை என்பவர் தொலைபேசி மூலம் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு இந்த உத் தரவைப் பிறப்பித்துள்ளார் எனத் தெரியவந்தது.
இந்த உத்தரவை ஏற்காது செயற் பட்டால் உமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
அண்மையில் கூட்டமைப்பு வேட் பாளர்களை அழைத்துக்கலந்துரையா டிய கருணா தரப்பினர்.
தேர்தலில் கிழக்கு அபிவிருத் தியை முன்நிறுத்தியே பிரசாரம் செய் யவேண்டும் என்றும் - வடக்கு - கிழக்கு இணைந்த தாயகம், விடுத லைப் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என் பதை முன்நிறுத்திப் பிரசாரம் செய் யக்கூடாது என்றும் - அறிவுறுத்தி யிருந்தனர்.
இந்த அறிவுறுத்தலை ஏற்கமறுத்து வடக்கு - கிழக்கு இணைந்த தாய கம், விடுதலைப் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்ற விடயங்களை முதன்மைப்படுத்தி ஜோசப் பரராஜ சிங்கம் தனது பிரசாரங்களை மேற் கொண்டுவந்தார்.
இதற்கிடையில் - கூட்டமைப்பு வேட் பாளர்கள் யாவரையும் நேற்றுமுன்தினம் தம்மைச் சந்திக்கும்படி கருணா தரப்பு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று ஏழு வேட் பாளர்களும் அவர்களது பிரதேசத் துக்குச் சென்று இருந்தனர். ஜோசப் பரராஜசிங்கம் மட்டும் அங்கு செல்ல வில்லை.
தேர்தலை எப்படி முகம் கொடுப் பது என்பது குறித்து சென்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சகல வேட்பாளர்களும் இணைந்து ராஜன் சத்தியமூர்த்தியை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றும் - ஒரு லட்சம் விருப்பு வாக்குகளை அவர் பெற சகல வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் - கருணா தரப்பு அறிவுறுத்தல் விடுத் துள்ளது என அறியவந்தது.
நன்றி - உதயன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப் பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் ஜோசப் பரராஜசிங்கம் அந்த மாவட்டத்தில் இருந்து உடன டியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் -தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருணா தரப்பு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணி யளவில் கருணா தரப்பைச் சேர்ந்த துரை என்பவர் தொலைபேசி மூலம் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு இந்த உத் தரவைப் பிறப்பித்துள்ளார் எனத் தெரியவந்தது.
இந்த உத்தரவை ஏற்காது செயற் பட்டால் உமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
அண்மையில் கூட்டமைப்பு வேட் பாளர்களை அழைத்துக்கலந்துரையா டிய கருணா தரப்பினர்.
தேர்தலில் கிழக்கு அபிவிருத் தியை முன்நிறுத்தியே பிரசாரம் செய் யவேண்டும் என்றும் - வடக்கு - கிழக்கு இணைந்த தாயகம், விடுத லைப் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என் பதை முன்நிறுத்திப் பிரசாரம் செய் யக்கூடாது என்றும் - அறிவுறுத்தி யிருந்தனர்.
இந்த அறிவுறுத்தலை ஏற்கமறுத்து வடக்கு - கிழக்கு இணைந்த தாய கம், விடுதலைப் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்ற விடயங்களை முதன்மைப்படுத்தி ஜோசப் பரராஜ சிங்கம் தனது பிரசாரங்களை மேற் கொண்டுவந்தார்.
இதற்கிடையில் - கூட்டமைப்பு வேட் பாளர்கள் யாவரையும் நேற்றுமுன்தினம் தம்மைச் சந்திக்கும்படி கருணா தரப்பு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று ஏழு வேட் பாளர்களும் அவர்களது பிரதேசத் துக்குச் சென்று இருந்தனர். ஜோசப் பரராஜசிங்கம் மட்டும் அங்கு செல்ல வில்லை.
தேர்தலை எப்படி முகம் கொடுப் பது என்பது குறித்து சென்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சகல வேட்பாளர்களும் இணைந்து ராஜன் சத்தியமூர்த்தியை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றும் - ஒரு லட்சம் விருப்பு வாக்குகளை அவர் பெற சகல வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் - கருணா தரப்பு அறிவுறுத்தல் விடுத் துள்ளது என அறியவந்தது.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

