03-26-2004, 12:05 PM
ஏற்கெனவே எழுதிற எழுத்திலை பாதியை கானேல்லை.. ஒருபக்கத்தை தாக்கி எழுதிற கருத்துக்கு மாத்திரம் முன்னுரிமை.. மற்றப்பக்கம் ஏதாவது பதில்கருத்துக்கூட எழுதமுடியாதபடி தணிக்கைமுறை.. இப்படியிருக்க நீங்கள் இப்படி ஏதொ சொல்லுறியள்.. அதுதான் ஏனெண்டு புரியேல்லை..?
10 தளம்வச்சு கத்தி ஒண்டையே பத்துத் தளத்திலையும்போட்டு இஞ்சை அங்கையெண்டு லிங்குகளும் குடுத்து பே. பே.. எண்டு கத்திறதெல்லாம் இனிமேல் வாய்க்காது கண்டியளோ..
பார்க்கிறவங்களுக்கு சிரமில்லாமல் ஒவ்வொரு தளம் அங்கை அங்கை அதைவிட தனியார்.. சுதந்திர ஊடகங்களும் இருக்கிதுகள்.. பார்க்கவேண்டியவன் பார்க்கிறான்.
இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா சுதந்திரக் காற்று பட ஆரம்பிச்சிருக்கிது.. பார்ப்பம் எங்கை போகுதெண்டு..
10 தளம்வச்சு கத்தி ஒண்டையே பத்துத் தளத்திலையும்போட்டு இஞ்சை அங்கையெண்டு லிங்குகளும் குடுத்து பே. பே.. எண்டு கத்திறதெல்லாம் இனிமேல் வாய்க்காது கண்டியளோ..
பார்க்கிறவங்களுக்கு சிரமில்லாமல் ஒவ்வொரு தளம் அங்கை அங்கை அதைவிட தனியார்.. சுதந்திர ஊடகங்களும் இருக்கிதுகள்.. பார்க்கவேண்டியவன் பார்க்கிறான்.
இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா சுதந்திரக் காற்று பட ஆரம்பிச்சிருக்கிது.. பார்ப்பம் எங்கை போகுதெண்டு..
Truth 'll prevail

