03-26-2004, 11:31 AM
உண்மையில் இதய சுத்தியுடன் தமிழர் தேசத்தையும் அவர்தம் இலட்சியத்தையும் அதற்கான விடிவையும் வேண்டி நிற்பவன் எவனும் துரோகத்துக்கு அப்பால் அப்படி ஒரு சமர்க்களம் உண்டாக வாய்ப்பளிக்க மாட்டான்...பொறுத்திருந்து பார்ப்போம்....துரோகம் என்ன... விலை கொடுத்து வாழப்போகிறதா அல்லது இலட்சியத்தின் முன் மண்டியிடப் போகிறதா என்று....!
இதை தக்க வகையில் பயன்படுத்தி துரோகத்தனத்தில் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று மாற்றத்தைக் கூடக் கொண்டு வரலாம்....நடக்குமா....???!
:twisted:
இதை தக்க வகையில் பயன்படுத்தி துரோகத்தனத்தில் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று மாற்றத்தைக் கூடக் கொண்டு வரலாம்....நடக்குமா....???!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

