03-26-2004, 11:14 AM
இருப்பக்க கருத்துக்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகவிரோத இனவிரோத கருத்துக்களும் வரலாற்று உண்மைகளைச் சிதைக்கும் அல்லது சீரழிக்கும் கருத்துக்களும் தகவல்களும் விதைக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா....???!
எல்லோரும் உய்த்தறியும் பக்குவத்தில் இருந்திருந்தால் ஏன் தமிழர்களிடத்து ஒரே இலக்குக்குகாக 25 இயக்கங்கள் முளைத்தன...???! அவை சாதித்தது என்ன....????! இன்று நடந்து கொண்டிருப்பது என்ன....???! இவை இன்னும் தொடர்ந்து....சந்ததி சந்ததியாய் தொடர்ந்து நின்று தமிழர்கள் ஏதிலியாய் வாழ வேண்டும் என்பதையா விரும்புகிறீர்கள்....???!
ஒரு இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நீதியும் நியாயமுமான நம்பிக்கை ஊட்டத்தக்கதுமான செய்திகளை தெளிவாக வழங்கி அவர்கள் தம் இதயத்தில் சுமக்கும் வலிகளுடனான கனவுகளுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டுமே தவிர அதைத் தகர்ந்து சுய லாபமோ அல்லது பழைய கறள்களைத் தீர்க்க முயன்று நிற்பதோ அல்லது சந்தர்ப்பவாத குறுகிய இலாபம் தேட நினைப்பதையோ எனியும் எங்கும் அனுமதிக்க முடியாது...அந்தளவுக்கு ஒவ்வொரு ஈழத்தமிழனும் இதயத்தால் காயப்பட்டு வலியுடன் தனது மண்ணில் நீடித்த நிம்மதியான வாழ்வுக்கான விடுதலைக் கனவைச் சுமந்து கொண்டிருக்கின்றான்...!
இது சில விதிவிலக்குகளுக்குப் பொருந்தாது....வேண்டும் என்றால் இருபக்கச் செய்திகளையும் வாசித்து ஈழத்தமிழரிடத்தில் துரதிஸ்டவசமாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் துரோகத்தனத்திற்கு ஒத்தடம் கொடுப்பவர்களும் அதனால் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் விதிவிலக்குகள் இதனால் பயன்பெற வேண்டும் என்றால் இதைத் தொடர்ந்து அனுமதிக்கலாம்...!
:evil:
:?: :!:
எல்லோரும் உய்த்தறியும் பக்குவத்தில் இருந்திருந்தால் ஏன் தமிழர்களிடத்து ஒரே இலக்குக்குகாக 25 இயக்கங்கள் முளைத்தன...???! அவை சாதித்தது என்ன....????! இன்று நடந்து கொண்டிருப்பது என்ன....???! இவை இன்னும் தொடர்ந்து....சந்ததி சந்ததியாய் தொடர்ந்து நின்று தமிழர்கள் ஏதிலியாய் வாழ வேண்டும் என்பதையா விரும்புகிறீர்கள்....???!
ஒரு இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நீதியும் நியாயமுமான நம்பிக்கை ஊட்டத்தக்கதுமான செய்திகளை தெளிவாக வழங்கி அவர்கள் தம் இதயத்தில் சுமக்கும் வலிகளுடனான கனவுகளுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டுமே தவிர அதைத் தகர்ந்து சுய லாபமோ அல்லது பழைய கறள்களைத் தீர்க்க முயன்று நிற்பதோ அல்லது சந்தர்ப்பவாத குறுகிய இலாபம் தேட நினைப்பதையோ எனியும் எங்கும் அனுமதிக்க முடியாது...அந்தளவுக்கு ஒவ்வொரு ஈழத்தமிழனும் இதயத்தால் காயப்பட்டு வலியுடன் தனது மண்ணில் நீடித்த நிம்மதியான வாழ்வுக்கான விடுதலைக் கனவைச் சுமந்து கொண்டிருக்கின்றான்...!
இது சில விதிவிலக்குகளுக்குப் பொருந்தாது....வேண்டும் என்றால் இருபக்கச் செய்திகளையும் வாசித்து ஈழத்தமிழரிடத்தில் துரதிஸ்டவசமாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் துரோகத்தனத்திற்கு ஒத்தடம் கொடுப்பவர்களும் அதனால் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் விதிவிலக்குகள் இதனால் பயன்பெற வேண்டும் என்றால் இதைத் தொடர்ந்து அனுமதிக்கலாம்...!
:evil:
:?: :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

