03-26-2004, 12:44 AM
ஆம்.. மீண்டும் ஒரு இரத்தக்களறி ஏற்படுவதும் அப்பாவி மக்கள் அல்லோலப்படுவதும், ஈழத்தின் விடிவுக்கான தியாகக் கனவுகளுடன் இணைந்தவர்களின் எண்ணங்கள் தமிழின அழிப்பிற்கு வழிவகுக்காமல் நிலமை கட்டுக்குள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
.

