03-25-2004, 09:30 PM
சிறீலங்கா மற்றும் அயலக அரசாங்கங்களின் அனுசரணையுடன் துரோகக் கும்பல்கள் புலத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது என கொழும்பில் இருந்த இயங்கும் துரோகக்குழுவின் அங்கத்துவர் ஒருவர் தெரிவித்தார். சிறீலங்கா அரசே தனது தூதுவராலயத்தில் இவர் வேலை செய்யப்போகின்றார் என இவருக்கு விசா பெற்றுக்கொடுத்து அனுப்பி வைத்தது. தற்போதுதான் வெளிநாடுகளில் "சொரியல் சொரியலாக" இயங்கிய பலர் இவர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு புலி மற்றும் தமிழ்த் தேசிய எதிர்ப்பிரச்சாரங்களில் விரைவில் ஈடுபடுவார்கள். ஒருங்கிணைப்பு வேலைகள் துரிதகதியில் நடைபெற்று முதற்கட்டமாக தனித்தனியாக புலி எதிர்ப்பு இணையங்கள் நடாத்தியவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளும், செய்திகளும் வழங்கப்படுகின்றன. இத்தளங்களில் வரும் செய்திகள் என்று வானலையில் வானொலி ஒன்றும் பொய்ச்செய்திகளை ஏற்கனவே பரப்புரை செய்யத்தொடங்கியிருப்பது ஏற்கனவே பலரும் அறிந்ததே.
மிகவிரைவில் இவர்கள் பெரிய அளவில் குழப்பமான செய்திகளை பரவவிடுவார்கள் என நம்புவதால் அனைவரும் விழிப்போடு இருப்போம்.
மிகவிரைவில் இவர்கள் பெரிய அளவில் குழப்பமான செய்திகளை பரவவிடுவார்கள் என நம்புவதால் அனைவரும் விழிப்போடு இருப்போம்.
<b>
?
?</b>-
?
?</b>-

