03-25-2004, 08:06 PM
எனது அறிவுக்கு எட்டியவரை மீண்டும் ஒரு போர் இப்போதைக்கு சாத்தியமில்லை ஆயினும் ஜே,வி.பியினர் சும்மா இருக்க மாட்டார்கள்
ரணில் ஆட்சிக்கு வந்தால் பழைய பல்லவி தான் இப்போது மாதிரி புலிகளுடன் பேசுவோம் பேசுவோம் என்று கூறிக் கொண்டிருப்பார்
சந்திரிகா வந்தால் அடுத்த வருடம் முடியப் போகும் ஜனாதிபதிப் பதவிக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என்று யோசிப்பார் டக்ளசுக்கு மீண்டும் வடக்கு கிழக்கு புனர் வாழ்வு புனரமைச்சு கிடைக்கும் சங்கரியார் சிலவேளை அம்மாவுடன் ஒண்டிக்கொள்வார் அமைச்சு இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது தூதுவர் பதவி அல்லது திணைக்கள தலைவர் பதவி
நாம் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்போம் இந்த முறையாவது தமிழர் ஒன்றுபடமாட்டார்களா? என்ற கேள்வியுடன்
ரணில் ஆட்சிக்கு வந்தால் பழைய பல்லவி தான் இப்போது மாதிரி புலிகளுடன் பேசுவோம் பேசுவோம் என்று கூறிக் கொண்டிருப்பார்
சந்திரிகா வந்தால் அடுத்த வருடம் முடியப் போகும் ஜனாதிபதிப் பதவிக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என்று யோசிப்பார் டக்ளசுக்கு மீண்டும் வடக்கு கிழக்கு புனர் வாழ்வு புனரமைச்சு கிடைக்கும் சங்கரியார் சிலவேளை அம்மாவுடன் ஒண்டிக்கொள்வார் அமைச்சு இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது தூதுவர் பதவி அல்லது திணைக்கள தலைவர் பதவி
நாம் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்போம் இந்த முறையாவது தமிழர் ஒன்றுபடமாட்டார்களா? என்ற கேள்வியுடன்
\" \"

