07-01-2003, 10:56 PM
மதி ஐயா என்ன சொல்லவருகிறீர்கள். குரங்கு என்பது மட்டும்தான் விளக்கமாகவுள்ளது. மற்ற வார்த்தைககள் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லையே. புரியும்படியாக எழுதுங்கள். திட்டுதல் மடஇடம் கருத்தாகுமா?

