03-25-2004, 06:25 PM
BBC Wrote:shanmuhi Wrote:இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
சந்திரகா பகிரங்கமாக செயல்களில் இறங்வா.
ரணில் இரகசியமாக தன் காய்களை நகர்த்துவார்.
உண்மைதான். பொதுவாக இலங்கை அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நமது தலைவர்களின் லட்சணம் அப்படி. யார் உள்ள திருடர்களில் குறைந்த திருடர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியதுதான். அவ்வள்வுதான் நாம் செய்ய முடியும்.
சந்திரிகா, ரணில் இருவருமே சமாதானம் பற்றி பேச காரணம் மக்கள் அதை விரும்புவதால்தான். அதனால் அதை பற்றி பேசி ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கின்றார்கள். இதே மக்கள் போரை விரும்பினால் இருவருமே யார் போரை சிறப்பாக நடத்துவது என்பதை பற்றி பேசி மக்கள் ஆதரவை பெற முயற்சிப்பார்கள். அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம்தான் முதல் மூச்சு. அதன் பின்புதான் நாட்டு நலன் மற்றவை எல்லாமே.
அரசியல்வாதிக்களின் குணத்துக்கு பொருத்தமான காட்டூன் டெய்லி மிரர் சஞ்சிகையில் இருந்து ...
<img src='http://www.dailymirror.lk/2004/03/25/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

