03-25-2004, 06:12 PM
திருச்செல்வம் அவர்களை சுட்டுக் கொல்லப் பட்டார் என்று கூறியதிலிருந்தே செய்தி நிறுவனத்தின் உண்மைத் தன்மை தெரியவில்லையா
இது தவறுதலாக ஏற்பட்டதா அல்லது சுட்டுக் கொள்ளப் படுவார் எனத் தெரிந்து முன்னமே எழுதி வைத்திருந்ததை திருத்தம் செய்யாமல் போட்டுவிட்டார்களா?
இது தவறுதலாக ஏற்பட்டதா அல்லது சுட்டுக் கொள்ளப் படுவார் எனத் தெரிந்து முன்னமே எழுதி வைத்திருந்ததை திருத்தம் செய்யாமல் போட்டுவிட்டார்களா?
\" \"

