03-25-2004, 05:50 PM
தன்னுடைய அரட்டை அரங்கத்தில் பேச வருபவர்களிடம் அவர் முன்வைக்கும் நிபந்தனைகளுள் ஒன்றுபிரபாகரன் பற்றியோ ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியோ எந்தவித கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்பது இதற்கு சம்மதித்து நாம் அப்படி என்னதான் பேசிவிடப் போகிறோம் என நினைத்தாரோ என்னவோ
\" \"

