03-25-2004, 05:44 PM
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்-உன்
ஞாபகம் தாலாட்டும்
ஞாபகங்கள் பூப்பூக்கும்
ஞாபகங்கள் மழையாகும் எனக் கேள்வியுற்றுளேன்
ஞாபகங்கள் கவிதையாவதை கண்ணுற்றேன்
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்-உன்
ஞாபகம் தாலாட்டும்
ஞாபகங்கள் பூப்பூக்கும்
ஞாபகங்கள் மழையாகும் எனக் கேள்வியுற்றுளேன்
ஞாபகங்கள் கவிதையாவதை கண்ணுற்றேன்
\" \"

